மூளை வேலைக்கு வேளை !



இந்த கேள்வித்தாளுக்கு
பதில் எழுதி பின்னுட்டத்தில் போடுங்களேன்.
உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும்.
இருந்தாலும்...............

எவ்வளவோ செய்றீங்க ! இதைச்செய்ய மாட்டீங்களா ?


பதில் அடுத்த பதிவில்...!

Comments

  1. மூலைக்கு வேலையா? வேளையா?? :)

    1. F S S
    2 .
    3. anything
    4. a normal rectangle will have 3 sides

    ReplyDelete
  2. இதுக்கு பதில் போட்டுட்டு சொல்லுங்க. வந்து பார்த்துக்குவேன்.

    ReplyDelete
  3. சுரேகா,
    1. F S S

    2. add one small line to one plus sign and make it 4

    3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்

    4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்

    ik keelvikalai valaiyil annmaiyil engo paarthean endra unmaiyayum sollividukiraen

    ReplyDelete
  4. முரளி said...

    //மூலைக்கு வேலையா? வேளையா?? :)//

    வாங்க..வாங்க!

    மூளை - Brain
    வேலை - work
    வேளை - time

    Its time to Brain work.. அதுதான்.. :)

    //


    1. F S S
    2 .
    3. anything
    4. a normal rectangle will have 3 sides
    //

    சூப்பர்..எல்லாம் புலியா இல்ல இருக்கீங்க!

    ReplyDelete
  5. மாதங்கி said...


    //1. F S S

    2. add one small line to one plus sign and make it 4

    3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்

    4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//

    கலக்கிட்டீங்க!

    சூப்பர்.
    அவ்வளவுதான்..எனக்கு 2வது பதிவுக்கு வேலையே இல்லை!

    ReplyDelete
  6. 1.
    2.545+5=550(add a small line to + to make it 4)
    3.anything
    4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்

    பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.

    ReplyDelete
  7. ILA(a)இளா said...

    //1.
    2.545+5=550(add a small line to + to make it 4)
    3.anything
    4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//


    சூப்பருங்கண்ணா.. முதல் பதில் மட்டும்..F S S

    //பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.//

    அட...ஆமா..நான்பாட்டுக்கும் லூசுத்தனமா முன்னாடியே.திரையை விலக்கிட்டேன்.
    ஸாரிண்ணா..இது தோணவே இல்லை.


    அதுக்குத்தான் இளா அண்ணன் வேணும்கிறது!

    ReplyDelete
  8. எல்லா பதிலும் சொல்லிப்புட்டாங்களேப்பா.

    நீ இவ்ளோ பழைய பார்வர்ட் மெயில கேட்டா எப்பிடி!?!?

    ReplyDelete
  9. yeannappa nadakkuthu yinga yintha comment parrthuthaan yeanakku muulaikkuvealai

    ReplyDelete
  10. surekaa!
    yenna achu unga brainakku?....

    question paper koodave answer sheetum release anathal.... appadie braina
    waste pannama.......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !