நித்யானந்தாவும், நானும்..!
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!
நண்பருக்கு இனிமையான வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள் மேடி!
ReplyDeleteசுரேகாவின் வார்த்தகளுக்கு என் அன்பு சேர்த்து வழிமொழிகிறேன்
ReplyDeleteநல்வாழ்த்துக்கள் மாதேஸ்!
ReplyDeleteஅருமை நண்பன் மாதேஸ்வரன் என்ற மேடிக்கு - இனிய மண வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழவும் - பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழவும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Is Uma Kumar (umapranav.blogspot.com/) busy ? No blog for long time.
ReplyDeleteவாழ்த்துகள் மேடி!
ReplyDeleteஎன் வாழ்த்து இத்துடன் இணைகிறது..! நான்கு வரியில் நாச் கவிதை..!
ReplyDelete