tag:blogger.com,1999:blog-1071591562918551273.post164089890920922806..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: நாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டுசுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-55094072881346979272010-10-11T14:56:03.884+05:302010-10-11T14:56:03.884+05:30கலக்கல் புனைவுகலக்கல் புனைவுPrathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-69111952325419258772010-10-11T14:55:39.671+05:302010-10-11T14:55:39.671+05:30ஆனா நானும் நம்பித்தொலைச்சுட்டேன்... ஆனா புனைவு சூ...ஆனா நானும் நம்பித்தொலைச்சுட்டேன்... ஆனா புனைவு சூப்பர்...அப்படியே ரியலா இருக்கு..<br /><br />நானும் எந்த ஓட்டல்னு விசாரிச்சு ஊருக்கும்போது கேட்டுசொல்லலாம்னு நினைச்சேன்..:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-3687814835168687502009-07-15T07:51:48.287+05:302009-07-15T07:51:48.287+05:30வாங்கப்பு லவ்டேல் மேடி!
வரிக்கு வரி லந்து பண்ணும்...வாங்கப்பு லவ்டேல் மேடி!<br /><br />வரிக்கு வரி லந்து பண்ணும் உங்கள் நகைச்சுவை உணர்வு சூப்பர்!<br /><br />வருங்கால குசும்பர், அபி அப்பா, நாமக்கல் சிபி கூட்டத்தில் ஐக்கியமாக வாழத்துக்கள்!<br /><br />இட்லிக்கடையை நாங்களே பாத்துக்குறோம். வகை- கதைன்னு போட்டிருக்கேனே ..! கவனிக்கலையா?<br /><br />:) :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-1189173959029669982009-07-15T07:49:29.716+05:302009-07-15T07:49:29.716+05:30வாங்க சிவா!
ஆமாங்க சட்னி போடும்போது தொடரும் போடலா...வாங்க சிவா!<br /><br />ஆமாங்க சட்னி போடும்போது தொடரும் போடலாம்னுதான் நினைச்சேன். ஆனா இட்லி ஆறிப்போயிருமே! அதான்.!<br /><br />:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-84146413583554917592009-07-15T07:47:48.441+05:302009-07-15T07:47:48.441+05:30வாங்க தெகா அண்ணா!
யதார்த்தம்தானே, கனவுகளைக்கட்டி ...வாங்க தெகா அண்ணா!<br /><br />யதார்த்தம்தானே, கனவுகளைக்கட்டி இழுக்கிறது.!<br />:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27350836324803243272009-07-15T07:46:50.664+05:302009-07-15T07:46:50.664+05:30நிஜமா நல்லவன் அட்டெண்டென்ஸ் போட்டுக்குறேன்.
:)நிஜமா நல்லவன் அட்டெண்டென்ஸ் போட்டுக்குறேன்.<br /><br />:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-79945635129937480352009-07-15T07:46:18.123+05:302009-07-15T07:46:18.123+05:30நாஞ்சில் நாதம் ! வாங்க!
அதைத்தான் நானும் கேக்குறே...நாஞ்சில் நாதம் ! வாங்க!<br /><br />அதைத்தான் நானும் கேக்குறேன்.<br />ஃப்ளாஷ் பேக் எதுவும் யோசிக்கலை! அதான் இப்புடி முடிவு போட்டுட்டேன்.<br /><br />எப்புடி?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-15211189942939332122009-07-15T07:45:25.402+05:302009-07-15T07:45:25.402+05:30வாங்க புதுகைத்தென்றல் !
நன்றிங்க!வாங்க புதுகைத்தென்றல் !<br /><br />நன்றிங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-70732524378018821312009-07-15T07:44:44.776+05:302009-07-15T07:44:44.776+05:30வாங்க ஜோ...ஜோ.
ஜோ ஜோ ன்னு போயிக்கிட்டிருக்கு கதை ...வாங்க ஜோ...ஜோ.<br /><br />ஜோ ஜோ ன்னு போயிக்கிட்டிருக்கு கதை !<br /><br />புனைவுதான் ! <br /><br />:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-70680591568554377692009-07-15T05:46:47.366+05:302009-07-15T05:46:47.366+05:30// அதனால் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணம் வலு...// அதனால் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது. //<br /><br /><br /> நெம்ப தப்பு கணக்கு போட்டுபோட்டீங்கோ தலைவரே...........!! <br /><br /><br /><br /><br /><br /><br /><br />/// வகுப்பில் பலர் கல்யாணி, சுமதி, மஹாலெஷ்மி, ஜெயஸ்ரீ, கற்பகம், ராஜவேணி என்று நினைவில் நிற்கக்கூடியவர்களாக இருந்தனர் . ///<br /><br /><br /><br /> <br /> அய்யய்யோ...... என்னுங் தலைவரே....... எல்லாமே சுத்த குத்து வெளக்கு பேரா இருக்குது.......!!<br /><br /> நா காலேசு படிக்கும்போது யென்ட்ர கிளாசுல எல்லா சூப்பரு .... சூப்பரு ... பேரு... நீத்து ..... , உஜுவல் புலாணி... , அஞ்சு புதுஷேரி .... , மதி சுருதி , சப்னா ராய் ........<br /><br /><br /><br /><br /><br /><br /><br />// அவள் மேல் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. //<br /><br /><br /><br /> " முன்தினம் பார்த்தேனே ...... பார்த்ததும் தோற்றேனே .........<br /> சல்லடைக் கண்ணாக ..... நெஞ்சமும் புன்னானதே........ " <br /><br /><br />அப்புடீன்னு பாட்டெல்லாம் மனசுல ஓடீருக்குமே...........!!!!<br /><br /><br /><br /><br /><br /><br /><br />// இனிமேல் பேசிப் பயனில்லை என்றபோதும்...கடைசிவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு..பில் எடுத்து வந்த தட்டில் என் விஸிட்டிங் கார்டைப்போட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன். //<br /><br /><br />அப்போ சாப்புட்டதுக்கு பணம் குடுக்குலியா நீங்க.....!! விசிடிங் கார்டுதான் குடுத்தீங்களா......?? புது டெக்குனிக் அறிமுகப் படுத்தீருக்குறீங்க ....!!!! <br /><br /><br /><br /><br />// என்னிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்த அவள் பக்க நியாயங்களே சரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணமே மேலெழுந்தது. //<br /><br /><br /><br />ஆனா.... இது ரொம்ப கஷ்ட்டமாத்தேன் இருக்குதுங்க தலைவரே.....!! அந்தம்முனிய நீங்க கலெக்டர் ஆயிருக்குமின்னு நெனச்சிகிட்டு இருந்திருப்பீங்க... . திடீருன்னு இட்லி கடையில பாத்தது நெம்ப கொடுமையான விஷயம்தான்...... !! எல்லாம் விதிங்க தலைவரே....!!!<br /><br /><br /><br /><br /><br /><br />// யாராவது அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுச்சொல்லுங்களேன்! //<br /><br /><br />நாங்குளும் நாகர் கோயில் போகனுமா.....??? சரி ... இட்லி கட அட்ரஸ் குடுங்க.....!!<br /><br /><br /><br /><br />--------------------------------------<br /><br /><br />அருமையான பீலிங்க்ஸ் தலைவரே.....!! நல்ல எழுத்து நடை.....!! அழகு......!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-2818338188968539742009-07-14T19:16:39.999+05:302009-07-14T19:16:39.999+05:30/
வகை கதை
/
நல்லது.
நெனைச்ச மாதிரியே ரெண்டாம்பா.../<br />வகை கதை <br />/<br /><br />நல்லது.<br /><br />நெனைச்ச மாதிரியே ரெண்டாம்பாகத்தில் இட்லியும் வடையும் வந்தது சந்தோஷம் :)<br /><br />சட்னி கேட்டு தொடரும்னு போடலை தப்பிச்சோம்<br /><br />:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27282070460477593002009-07-14T18:21:12.808+05:302009-07-14T18:21:12.808+05:30தம்பா,
வாழ்வின் எதார்த்தம் ரொம்ப நிதர்சனமானது, ஆன...தம்பா,<br /><br />வாழ்வின் எதார்த்தம் ரொம்ப நிதர்சனமானது, ஆனால் நமக்கு செரிமானமாவதில்தான் பிரச்சினை இருக்கிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-41039100344337253042009-07-14T15:14:58.579+05:302009-07-14T15:14:58.579+05:30Anne Present pottukiren!Anne Present pottukiren!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-35280350328519012812009-07-14T14:16:43.382+05:302009-07-14T14:16:43.382+05:30யாராவது அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுச்சொல்லு...யாராவது அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுச்சொல்லுங்களேன்!<br /><br />??????????????நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-35635924962041669232009-07-14T13:16:52.911+05:302009-07-14T13:16:52.911+05:30பயணக்கட்டுரைன்னு நினைச்சேன்.
கதை அருமைபயணக்கட்டுரைன்னு நினைச்சேன்.<br /><br />கதை அருமைpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-79133606731350547452009-07-14T10:26:15.407+05:302009-07-14T10:26:15.407+05:30ஏற்கனவே ஒரு ஜோ வந்திட்டாரா?
நாகர்கோவிலில் சித்தப...ஏற்கனவே ஒரு ஜோ வந்திட்டாரா? <br /><br />நாகர்கோவிலில் சித்தப்பா வீடு இருக்கிறது, போகும் போது கேட்டுச் சொல்கிறேன். ;-) இது புனைவுக் கதையா, உண்மைச் சம்பவமா?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13492738976650413132009-07-14T08:39:26.806+05:302009-07-14T08:39:26.806+05:30//இந்த நாஞ்சில் நாட்டில், இயற்கை அழகைப்போலவே அழகான...//இந்த நாஞ்சில் நாட்டில், இயற்கை அழகைப்போலவே அழகான இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.//<br /><br />நிறையவே இருக்கு மக்கா.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com