tag:blogger.com,1999:blog-1071591562918551273.post2310201286469419462..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: அப்படியாவது தண்டனையை.....காப்பாற்றலாம்.!சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-19536082143597407662008-01-09T08:22:00.000+05:302008-01-09T08:22:00.000+05:30Maha said...//daily iam waiting for your pathivuga...Maha said...<BR/><BR/>//daily iam waiting for your pathivugal.. Migavum alamana varikkal yen idayathai thodukinrana. congrats...//<BR/><BR/>மிக்க நன்றிங்க! <BR/><BR/>//please send youur email id to my id//<BR/><BR/>எனக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே!<BR/>என்னுடையது இது..!<BR/>rsundartronics@gmail.comசுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-53078369822745619372008-01-08T21:12:00.000+05:302008-01-08T21:12:00.000+05:30Very excellent ...keep going....daily iam waiting ...Very excellent ...<BR/>keep going....<BR/>daily iam waiting for your pathivugal.. Migavum alamana varikkal yen idayathai thodukinrana. congrats...<BR/><BR/><BR/><BR/><BR/>please send youur email id to my idmahahttps://www.blogger.com/profile/09389030137806404505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-17278714334722040362008-01-05T19:41:00.000+05:302008-01-05T19:41:00.000+05:30நீதிமான். said..//பரிதாபம் கொள்வதற்கு தகுதியானவன்...நீதிமான். said..<BR/><BR/>//பரிதாபம் கொள்வதற்கு தகுதியானவன் தவறிழைத்தவனா அல்லது பாதிக்கபட்டவனா? இன்னும் எல்லாவற்றிக்கும் மேலாக குற்றவாளியின் சந்தோஷம் முக்கியமா? அல்லது சமுதாயத்தின் சந்தோஷம் முக்கியமா?//<BR/><BR/><BR/>அற்புத கேள்விகள்..!<BR/>மிகச்சரியான அலைவரிசையில் இருக்கிறீர்கள்!<BR/><BR/>வருகைக்கு நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-72743747592760363882008-01-05T12:18:00.000+05:302008-01-05T12:18:00.000+05:30நம்மில் சிலர் கடுமையான குற்றங்களுக்கு தண்டனையாக மர...நம்மில் சிலர் கடுமையான குற்றங்களுக்கு தண்டனையாக மரண தண்டனை வழங்குவது கொடூரமானதாக சித்தரிகின்றார்கள். இவர்கள் தான் மனிதநேய காவலர்கள் என்ற மமதை கூட அவர்களின் வாதத்தில் பிரதிபலிப்பதை காணமுடியும். தண்டனை என்பது குற்றங்களிலிருந்து சமூகம் பாதுகாப்பு பெற வேணடும் என்பதற்காக வைக்கப்படதாகும். மனிதர்களை துன்புறத்த வேண்டும் என்னும் "பிறரை துன்புறுத்தி இன்பம் காணும்" மனநிலையால் உருவாக்கப்பட்டதல்ல. தவறு செய்த ஒருவனுக்கு தரப்படும் தண்டனையின் நோக்கம் அவன் மட்டும் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல. மற்றவருக்கு பாடமாக அமைய வேண்டும். அவர்கள் இது போன்ற தவறுகளை செய்ய அச்சபட வேண்டும். அதனால் குற்றங்கள் நிகழ்வதிலிருந்த சமூகத்தை பாதுகாக்கலாம் என்ற உயரிய சிந்தனையே என்பதனை இந்த மனிதநே(ா)ய காவலர்கள் புரிய வேண்டும். பரிதாபம் கொள்வதற்கு தகுதியானவன் தவறிழைத்தவனா அல்லது பாதிக்கபட்டவனா? இன்னும் எல்லாவற்றிக்கும் மேலாக குற்றவாளியின் சந்தோஷம் முக்கியமா? அல்லது சமுதாயத்தின் சந்தோஷம் முக்கியமா?<BR/>கொடிய குற்றம் செய்தவன் அப்சல் குருவானாலும், அருணாசலம் ஆனாலும், அப்ரஹாம் ஆனாலும், குற்றம் நீரூபிக்கபட்டால் மரண தண்டனை நிறைவேற்றபட வேண்டும். இது மனித நேய விரோதம் அல்ல. இத்தண்டனை மனித சமூகத்தின் மீத காட்டும் நேயம். பாதிக்கபட்டவனின் துயரத்தில் நாம் பங்கெடுத்தோம் என்பதை பறைசாட்டுவதாகும்.<BR/>நீதிமான்Anonymousnoreply@blogger.com