tag:blogger.com,1999:blog-1071591562918551273.post2615449763395195063..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: என் இனிய அந்தோணி முத்து..!சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-23148142406315196942008-09-08T07:56:00.000+05:302008-09-08T07:56:00.000+05:30அந்தோணியின் படைப்புகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவ...அந்தோணியின் படைப்புகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவரது தன்னம்பிக்கையினைப் புகழ்கின்றனர். வாங்குவதில் உள்ள வலியினைத் தாங்க முடிய வில்லை அவரால். அள்ளிக் கொடுக்கும் காலம் விரைவினில் வர நல்வாழ்த்துகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-45200030536862648142008-08-10T18:47:00.000+05:302008-08-10T18:47:00.000+05:30அரசியல் தலைவர்களே, அரசியல்வாதிகளே அவ்வப்போது கொஞ்ச...அரசியல் தலைவர்களே, அரசியல்வாதிகளே அவ்வப்போது கொஞ்சம் மக்களுக்காகவும் சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்.<BR/><BR/>புதுகைச் சாரல்Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-67084473428467925952008-08-02T11:04:00.000+05:302008-08-02T11:04:00.000+05:30பிறந்தநாள் வாழ்த்துகள் சுரேகா. நல்ல நண்பரை இழந்த இ...பிறந்தநாள் வாழ்த்துகள் சுரேகா. நல்ல நண்பரை இழந்த இந்த தருணத்தில் பிறந்த நாள் மனநிலை உங்களூக்கு இருக்குமா எனத் தெரியவில்லை. காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது...கடவுள் போலபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-67331673406474010372008-08-02T09:05:00.000+05:302008-08-02T09:05:00.000+05:30சுரேகா,அவருக்கு ஏராளமான தன்னம்பிக்கை இருக்குது. உங...சுரேகா,<BR/><BR/>அவருக்கு ஏராளமான தன்னம்பிக்கை இருக்குது. உங்களைப் போல் எங்களைப் போல நிறை நண்பர்கள் இருக்கு. நிச்சயம் அவர் வாழ்க்கையை ஜெயிச்சுக்கொண்டே இருப்பார்.<BR/><BR/>(இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுரேகா)<BR/><BR/>மதுவதனன் மௌ.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-70606390172565209162008-08-01T21:22:00.001+05:302008-08-01T21:22:00.001+05:30உண்மையிலேயே அந்தோணியிடமிருந்து நான் தன்னம்பிக்கையை...உண்மையிலேயே அந்தோணியிடமிருந்து நான் தன்னம்பிக்கையை கற்றேன் சுரேகா. <BR/><BR/>அவரைப்பற்றி அறிந்த நாள் முதல் அவரது வலைப்பூவை வாசித்தாலும், மிகவும் உணர்ச்சிகள் நிரம்பிய எனது கருத்துக்களை அங்கு நான் பின்னூட்டமிட்டதில்லை. இன்றுதான் அந்த பதிவை பார்த்தவுடன் முதல் முறையாக பின்னூட்டமிட்டேன். <BR/>இப்படியும் ஒரு மனிதரா? சிந்திக்கும் போது நான் எல்லாம் ஒன்றுமில்லை என்ற எண்ணம் வருவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-62186758763104973542008-08-01T21:22:00.000+05:302008-08-01T21:22:00.000+05:30உண்மையிலேயே அந்தோணியிடமிருந்து நான் தன்னம்பிக்கையை...உண்மையிலேயே அந்தோணியிடமிருந்து நான் தன்னம்பிக்கையை கற்றேன் சுரேகா. <BR/><BR/>அவரைப்பற்றி அறிந்த நாள் முதல் அவரது வலைப்பூவை வாசித்தாலும், மிகவும் உணர்ச்சிகள் நிரம்பிய எனது கருத்துக்களை அங்கு நான் பின்னூட்டமிட்டதில்லை. இன்றுதான் அந்த பதிவை பார்த்தவுடன் முதல் முறையாக பின்னூட்டமிட்டேன். <BR/>இப்படியும் ஒரு மனிதரா? சிந்திக்கும் போது நான் எல்லாம் ஒன்றுமில்லை என்ற எண்ணம் வருவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57693285364465116692008-08-01T19:27:00.000+05:302008-08-01T19:27:00.000+05:30வாங்க விஸ்வநாதன்...!நாம எல்லாரும் அவரிடமிருந்து க...வாங்க விஸ்வநாதன்...!<BR/><BR/>நாம எல்லாரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாழ்க்கைக்கு என் அன்பு சாதாரணம்..!<BR/><BR/>உங்கள் அன்புக்கு நன்றிங்க!<BR/><BR/>அழகி உண்மையிலேயே நன்றாக இருக்கிறாள்..! வாழ்த்துக்கள்சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-61135568541564635032008-08-01T19:22:00.000+05:302008-08-01T19:22:00.000+05:30நன்றி சுரேகா!என் அந்தோணி மீது அன்பைப் பொழியும் உங்...நன்றி சுரேகா!<BR/><BR/>என் அந்தோணி மீது அன்பைப் பொழியும் உங்களுக்கு என் நன்றிகள்! <BR/><BR/>நெஞ்சத்தின் அடி ஆழத்திலிருந்து கோடி கோடி நன்றிகள்.<BR/><BR/>அன்புடன்<BR/>விஸ்வநாதன் (azhagi.com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-85577538296081616092008-08-01T19:07:00.000+05:302008-08-01T19:07:00.000+05:30வாங்க அருணா....நன்றிங்க!மனதில் தோன்றியது அப்படியே ...வாங்க அருணா....<BR/><BR/>நன்றிங்க!<BR/>மனதில் தோன்றியது அப்படியே வரிகளாய் வந்தது..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-9493525378953221722008-08-01T18:59:00.000+05:302008-08-01T18:59:00.000+05:30//வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்றுமார்தட்டிச்சொல்லு...//வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்று<BR/>மார்தட்டிச்சொல்லுகிறோம்<BR/>கொடுப்பது அந்தோணிமுத்து என்பதால்!///<BR/>வார்த்தைகளால் அப்பிடியே அள்ளிக் கொள்கிறீர்கள் மனதை....அருமை.<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.com