tag:blogger.com,1999:blog-1071591562918551273.post812533652000302557..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: குடும்ப அமைப்பும் கோபிநாத்தும்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-34547868968478148122008-03-23T21:46:00.000+05:302008-03-23T21:46:00.000+05:30// சுரேகா.. said... சென்ஷி said...//இந்த பதிவ கோபி...// சுரேகா.. said... <BR/>சென்ஷி said...<BR/><BR/>//இந்த பதிவ கோபிநாத் பார்த்தான்னா போன்ல என்ன சொல்லி திட்டுவானோன்னு யோசிக்க வேண்டியிருக்குது<BR/>எந்த கோபிநாத்..? //<BR/><BR/>வாங்க செனஷி..!<BR/><BR/>இந்த பதிவு நாயகன் கோபிநாத்தை உங்களுக்கு தெரியுமா?<BR/><BR/>ஆஹா..!<BR/>அவர் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாரே!//<BR/><BR/>இந்த பதிவு நாயகன் கோபிநாத் அ எனக்கு தெரியாது.<BR/><BR/>ஆனா பின்னூட்ட நாயகன் கோபிநாத்த தெரியும்... :))<BR/><BR/>உங்களுக்கும் தெரியணும்னா இங்க போய் பாருங்க.. <BR/>http://gopinath-walker.blogspot.comசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-84770278710212578492008-03-23T12:06:00.000+05:302008-03-23T12:06:00.000+05:30சென்ஷி said...//இந்த பதிவ கோபிநாத் பார்த்தான்னா போ...சென்ஷி said...<BR/><BR/>//இந்த பதிவ கோபிநாத் பார்த்தான்னா போன்ல என்ன சொல்லி திட்டுவானோன்னு யோசிக்க வேண்டியிருக்குது<BR/>எந்த கோபிநாத்..? //<BR/><BR/>வாங்க செனஷி..!<BR/><BR/>இந்த பதிவு நாயகன் கோபிநாத்தை உங்களுக்கு தெரியுமா?<BR/><BR/>ஆஹா..!<BR/>அவர் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாரே!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-40709574808200591952008-03-23T00:06:00.000+05:302008-03-23T00:06:00.000+05:30//சுரேகா.. said... வாங்க சென்ஷி..//கோபிநாத் ன்னு ப...//சுரேகா.. said... <BR/>வாங்க சென்ஷி..<BR/><BR/>//கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களாமே... அது உண்மையா :))))//<BR/><BR/>ஆமா..ஆனா கோபிநாத்துன்னு பேர் வைக்காதவுங்க அதி புத்திசாலியா இருப்பாங்களாம்.. <BR/><BR/>எப்புடி?? :)//<BR/><BR/>ஹி...ஹி... நல்ல வேளை.. என் பேரு கோபிநாத் இல்ல. <BR/><BR/>(இந்த பதிவ கோபிநாத் பார்த்தான்னா போன்ல என்ன சொல்லி திட்டுவானோன்னு யோசிக்க வேண்டியிருக்குது :)) )சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77600118406947917892008-03-21T19:49:00.000+05:302008-03-21T19:49:00.000+05:30வாங்க சென்ஷி..//கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ...வாங்க சென்ஷி..<BR/><BR/>//கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களாமே... அது உண்மையா :))))//<BR/><BR/>ஆமா..ஆனா கோபிநாத்துன்னு பேர் வைக்காதவுங்க அதி புத்திசாலியா இருப்பாங்களாம்.. <BR/><BR/>எப்புடி?? :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-28111152481743577922008-03-18T22:40:00.000+05:302008-03-18T22:40:00.000+05:30கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ரொம்ப புத்திசாலி...கோபிநாத் ன்னு பேரு வச்சவங்கள்ளாம் ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களாமே... அது உண்மையா :))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73679560940034810232008-02-25T10:48:00.000+05:302008-02-25T10:48:00.000+05:30நந்தவனத்து ஆண்டி,நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்க...நந்தவனத்து ஆண்டி,<BR/><BR/>நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு ஒண்ணும் புரியலே :)<BR/><BR/>நான் சொன்னது, 'அமெரிக்காவில் இந்த வயதில் நான் ஒரு கல்யாணம்தான் இது வரை பண்ணியிருக்கிறேன்' ன்னு சொன்னா அது ஆச்சரியப்படத்தக்க விஷயம். கல்யாணம் பண்ணிக்கொள்வதே ஆச்சரியப் படத்தக்க விஷயம்னு அவங்க சொல்றதா, நான் சொல்லவே இல்லை. என் பதில நல்லா கொஞ்சம் படிங்க!<BR/><BR/>பொதுவா, அமெரிக்கர்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-48304176412359884802008-02-25T09:03:00.000+05:302008-02-25T09:03:00.000+05:30//ஒரு முறை மட்டுமே திருமணமாகிவிட்டது என்பதைத்தான் ...//ஒரு முறை மட்டுமே திருமணமாகிவிட்டது என்பதைத்தான் ஆச்சர்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.//<BR/><BR/>அப்படி எனில் மன்னிக்கவும்.அவர் சொல்வது சரிதான். அருகில் இருந்த சர்சுக்கு ஒரு தடவை போயிருந்த போது, ஒரு பாதிரியாரை 15-20 நிமிடம் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். அவரது ஒரே சாதனை " ஒரே மனைவியுடன் 30 வருஷம் குடித்தனம்" நடத்தியதுதான்!... மொக்கை தாங்கவில்லை!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-45215973455800065872008-02-25T07:37:00.000+05:302008-02-25T07:37:00.000+05:30நந்தவனத்து ஆண்டி said...//இதனால் திருமணமாகிவிட்டது...நந்தவனத்து ஆண்டி said...<BR/><BR/>//இதனால் திருமணமாகிவிட்டது என்றால் ஷாக்கிங் நியூஸ் அல்லாம் இல்லை அவர்களுக்கு!//<BR/><BR/>வாங்க நந்தவனத்து ஆண்டி சார்!<BR/><BR/>வருகைக்கு நன்றி!<BR/><BR/>ஒரு முறை மட்டுமே திருமணமாகிவிட்டது என்பதைத்தான் ஆச்சர்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-55640091215715558972008-02-25T07:31:00.000+05:302008-02-25T07:31:00.000+05:30Divya said...//கோபிநாத்தின் பேச்சும் கருத்துக்களும...Divya said...<BR/><BR/>//கோபிநாத்தின் பேச்சும் கருத்துக்களும் அருமை,<BR/>பகிர்விற்கு மிக்க நன்றி சுரேகா!//<BR/><BR/>நன்றி திவ்யா!<BR/><BR/>அடிக்கடி வாங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-56341695455742181952008-02-25T07:30:00.000+05:302008-02-25T07:30:00.000+05:30SanJai said...//சமீபத்துல கோவைல நடந்த விழாவா இது? ...SanJai said...<BR/><BR/>//சமீபத்துல கோவைல நடந்த விழாவா இது? மதியம் 3.30 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் போக முடியவில்லை. கோபி நல்லா பேசி இருக்கார். எங்களோட இதை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சுரேகா.//<BR/><BR/>வாங்க! <BR/>இந்த நிகழ்ச்சி திருச்சி சங்கம் ஹோட்டலில் நடந்தது. நிறைய பேர் குடும்பமாக வந்திருந்தனர்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57137904282660991522008-02-25T05:42:00.000+05:302008-02-25T05:42:00.000+05:30கோபிநாத்தின் பேச்சும் கருத்துக்களும் அருமை,பகிர்வி...கோபிநாத்தின் பேச்சும் கருத்துக்களும் அருமை,<BR/>பகிர்விற்கு மிக்க நன்றி சுரேகா!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-71386638147771773742008-02-25T01:14:00.000+05:302008-02-25T01:14:00.000+05:30// தஞ்சாவூரான் said... சிங்கப்பூர், அமெரிக்கா போன்...// தஞ்சாவூரான் said... <BR/>சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! //<BR/><BR/>ஆனா எப்படி பார்த்தாலும் தஞ்சாவூரான் சொல்லறது ரொம்ப ஓவர் டூபாக்கூர்தான். சிங்கப்பூர் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் திருமணம் செய்யாதவர் எண்ணிக்கை மைனாரிட்டி ஆகிவிட்டபோதும் அமெரிக்காவில் கணிசமான குடும்பஸ்தர்கள் உண்டு(மணமான பெண்கள் 49%,http://www.nytimes.com/2007/01/16/us/16census.html) இதனால் திருமணமாகிவிட்டது என்றால் ஷாக்கிங் நியூஸ் அல்லாம் இல்லை அவர்களுக்கு!<BR/><BR/> மேலும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா போகும் சிலர் சீனர் மற்றும் அமெரிக்கரைப் பார்த்துக் கேட்கும் கேணத்தனமான கேள்வி ''உங்க கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜா இல்லை லவ் மேரேஜா?"?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-78438157960135574872008-02-23T22:12:00.000+05:302008-02-23T22:12:00.000+05:30சமீபத்துல கோவைல நடந்த விழாவா இது? மதியம் 3.30 மணிக...சமீபத்துல கோவைல நடந்த விழாவா இது? மதியம் 3.30 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் போக முடியவில்லை. கோபி நல்லா பேசி இருக்கார். எங்களோட இதை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சுரேகா.<BR/><BR/>ஆனால் கோபி நீயா நானாவில சில சமயம் செமத்தியாக சொதப்புகிறார். உடற்பயிற்சியின் அவசியத்தை பற்றிய விவாதத்தில் கட்டுமஸ்தான உடல் கொண்டவர்களை உடற்பயிற்சி செய்பவர்களின் பிரதிநிதியாக முன்னிருத்தியது ஒரு உதாரணம். ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்ச்சி செய்பவர்களை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை அதில்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-20762087942937822622008-02-23T08:03:00.000+05:302008-02-23T08:03:00.000+05:30காட்டாறு, தஞ்சாவூரான்..இருவருக்கும் மனமார்ந்த நன்ற...காட்டாறு, தஞ்சாவூரான்..<BR/><BR/>இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!<BR/><BR/>ஒரு ஆரோக்கியமான விவாதம் சென்று கொண்டிருப்பதை வரவேற்கிறேன்.<BR/><BR/>இதில் பின்னூட்டம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பரவாயில்லை!<BR/>:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-46690335864851536042008-02-22T11:03:00.000+05:302008-02-22T11:03:00.000+05:30மறுபடி காட்டாறு://அப்படியா? உங்களை மாதிரி படித்தவங...மறுபடி காட்டாறு:<BR/><BR/>//அப்படியா? உங்களை மாதிரி படித்தவங்களும், பல நாடுகளுக்கும் சுற்றித் திரிந்தவர்களும் இது மாதிரி பேசுவது வேடிக்கையாகவும், வருத்தம் தருவதாகவும் இருக்குதுங்க. உங்களுக்கு இப்படி பேசுவது பெருமையாக தெரியலாம். ஆனால் நாம் எப்படி குறுகிய வட்டத்தை விட்டு வெளி வராது, வளர்ச்சியடையாது, மேம்போக்கான எண்ணங்களோடு இருக்கோமின்னு சொல்லுது இந்த வாசகம். :-(//<BR/><BR/>இப்படி பேசுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது? அவர்கள் ஆச்சரியப்பட்டதச் சொன்னேன். இப்பிடி ஒரு துணையோடு இருப்பது குறுகிய வட்டம்னா, எனக்குப் பிடிச்சிருக்குங்க!<BR/><BR/>'வளர்ச்சியடையாது'ன்னு எதச் சொல்றீங்க? ஒரெ கல்யாணம் கட்டிகிட்டு ஒரே பொண்டாட்டியோட வாழுறதா? இல்ல, டேட்டிங்/சுதந்திரம் என்கிற பேரில் நடக்குற கூத்துகளத் தப்புன்னு சொல்றதா?<BR/><BR/>இப்பிடியெல்லாம் சொன்னா, குறுகிய வட்டம், பெருகிய சதுரம், பழமைவாதி, MCP, இன்னும் பல பேர் சொல்லுவீங்க :)<BR/>என்னைப் பொறுத்தவரை, என் பெண்ணுக்கு முழு சுதந்திரம் உண்டு. சுதந்திரம் என்றால் என்ன எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று சரியாகப் புரியும் வரை :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-40339192602275677112008-02-22T10:55:00.000+05:302008-02-22T10:55:00.000+05:30காட்டாறு,//நீங்களுமா? :(நெசமாவே நீங்க இங்கே வாழும்...காட்டாறு,<BR/><BR/>//நீங்களுமா? :(<BR/><BR/>நெசமாவே நீங்க இங்கே வாழும் இந்தியரல்லாத பிற மக்களுடன் பழகியிருந்து தான் பேசுறீங்களா?//<BR/><BR/>ஆமாங்க. நிறைய பேரோடு பழகி, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபிறகுதான் பேசுகிறேன். நான் சொல்றது 100% 'குடும்பங்களைப்' பற்றி இல்லை. பெரும்பாலானவங்க அப்படித்தான் இருக்காங்க. பொண்ணு டேட்டிங் போற சமயத்துல, அப்பனும் டேட்டிங் போறான். அம்மா இன்னொரு பக்கம். வயது வந்த பெண்ணுக்கோ, பையனுக்கோ அறிவுரை சொல்லி, நல் வழியில் போகச் சொல்ல ஆள் இல்லை. என்ன இருந்தாலும், அனுபவம் மாதிரி ஒரு ஆசான் உலகில் இல்லை. சுதந்திரம் சுதந்திரம்னு அத சொல்றாங்க. ஆனா, அதீத சுதந்திரம் அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பது தெளிவு.<BR/><BR/>என் வீட்டுக்கு எதிர் வீடு ஒரு பைலட் - முன்னாள் மாடல் அழகி குடும்பம். அவர்கள் வீட்டில் வயது வந்த பெண் இருக்கிறாள். வீட்டிலேயேதான் பள்ளி (home school). கேட்டால், பள்ளி சென்றால் பிள்ளைகள் கெட்டுவிடும்னு சொல்றாங்க.<BR/><BR/>பக்கத்து வீடு: 35 வருட இல்வாழ்க்கை நடத்தி விட்டு, கணவன் இன்னொரு பெண்ணோடு! மனைவிக்கும், ஓரிரு மாதங்களில் ஒரு ஆண். வயது வந்த பெண் அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் குடி கும்மாளம்(வீட்டிலேயே). ஒரே சத்தம் கேட்கும். அந்த அம்மா ஒரு நாள் வந்து ஓவென்று அழுகை, தங்கமணியிடம். இவ்வளவு நாள் எப்படி குடும்பம் நடத்திவிட்டு, இப்பிடி போய்ட்டான் என்று. கொஞ்ச நாள் மாத்திரையில் வாசம்.<BR/><BR/>வேலையிடத்தில், என் டீம் மெம்பெர் பையனுக்கு குழந்தை பிறந்தது. பையன், நான்தான் அப்பன் என்று என்ன நிச்சயம்? DNA test செய்யனும்னு கேட்கிறான். குழந்தையைக் கூடப் பார்க்க வரவில்லை. அதே அம்மாவின் பெண்னுக்கும் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு வந்திருந்தார்கள். கனவன் பிரிந்து விட்டான். குழந்தை பிறப்புக்குக் கூட வரவில்லை.<BR/><BR/>என்னுடைய திருமண படங்களைப் பார்த்து விட்டு, இந்தியாவுக்குப் போயே தீரவேண்டுமென்று ஒரே அடம்! பெற்றோர் பார்த்து செய்த திருமணம் - அவர்களுக்கு ஆச்சரியம். இவ்வளவு நாள் கூட வாழ்வது - அவர்களுக்கு ஆச்சரியம். இது வரை ஒரே கல்யாணம்தான் - அவர்களுக்கு ஆச்சரியம்.<BR/><BR/>மேலே சொன்ன எல்லாருமே அமெரிக்கர்கள்தான் (வெள்ளை + கறுப்பு).<BR/><BR/>இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நிறைய உண்டு. வாராவாரம் பிள்ளைகளை கிளாசுக்கு அழைத்துச் செல்வது மட்டுமே குடும்ப முறையாகாது. வானொலி கேப்பீங்களா? வாரத்துக்கு ஒரு முறையாவது ஒன்றாக குடும்பத்துடன் சாப்பிடச் சொல்லிப் பிரச்சாரம் நடக்கிறது. <BR/><BR/>இதெல்லாம் பாக்கும்போது, நம்மூரு எவ்வளவோ தேவலைதான்! அதுக்காக, நம்மூரில் எல்லாம் ஞாயம்னு சொல்லவரலை.<BR/><BR/>வெளிநாட்டுக்காரன் நம்மை மாதிரி குடும்ப முறைக்கு வர ஏங்குகிறான். நாம் அவர்கள் போல் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு அவன் அழிந்த பாதைக்குப் போய்கொண்டிருக்கிறோம். என்ன செய்வது?<BR/><BR/>சுரேகா, நீண்ட பதிலுக்கு மன்னிக்கவும் :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-50476372603020158142008-02-22T00:10:00.000+05:302008-02-22T00:10:00.000+05:30// தஞ்சாவூரான் said... சிங்கப்பூர், அமெரிக்கா போன்...// தஞ்சாவூரான் said... <BR/>சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! //<BR/><BR/>அப்படியா? உங்களை மாதிரி படித்தவங்களும், பல நாடுகளுக்கும் சுற்றித் திரிந்தவர்களும் இது மாதிரி பேசுவது வேடிக்கையாகவும், வருத்தம் தருவதாகவும் இருக்குதுங்க. உங்களுக்கு இப்படி பேசுவது பெருமையாக தெரியலாம். ஆனால் நாம் எப்படி குறுகிய வட்டத்தை விட்டு வெளி வராது, வளர்ச்சியடையாது, மேம்போக்கான எண்ணங்களோடு இருக்கோமின்னு சொல்லுது இந்த வாசகம். :-(காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-60604138431222500542008-02-21T23:54:00.000+05:302008-02-21T23:54:00.000+05:30// தஞ்சாவூரான் said... அங்கே உள்ள குடும்ப அமைப்பு ...// தஞ்சாவூரான் said... <BR/>அங்கே உள்ள குடும்ப அமைப்பு (அப்பிடின்னு ஒண்ணு இருந்தா:)) அப்படி!<BR/>//<BR/><BR/>நீங்களுமா? :(<BR/><BR/>நெசமாவே நீங்க இங்கே வாழும் இந்தியரல்லாத பிற மக்களுடன் பழகியிருந்து தான் பேசுறீங்களா?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-35394741986452788102008-02-21T07:59:00.000+05:302008-02-21T07:59:00.000+05:30தஞ்சாவூரான் said...//நான் கொஞ்ச நேரமாவது விஜய் டிவ...தஞ்சாவூரான் said...<BR/><BR/><BR/>//நான் கொஞ்ச நேரமாவது விஜய் டிவி பாக்குறதுக்கு கோபினாத்தும் ஒரு காரணம். நன்றாகப் பேசுகிறார். நீயா நானா பல விஷயங்களைப் பற்றி, குற்றம் சாட்டுதல் இல்லாமல் விவாதிக்கிறது. நல்ல விஷயம்!//<BR/><BR/>வாங்க சார்! நல்லா இருக்கீங்களா?<BR/><BR/>ஆம்.அவர் பேச்சில், ஒரு சரளம் இருப்பதை மறுக்கமுடியாது.<BR/><BR/><BR/>//என்னையும் இப்பிடித்தான் கேட்டுட்டு ஒரு ஜந்துவப் பாக்கிற மாதிரி பாத்தாங்க. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! அங்கே உள்ள குடும்ப அமைப்பு (அப்பிடின்னு ஒண்ணு இருந்தா:)) அப்படி!//<BR/><BR/>மிகச்சரி...எனக்கும் ஒரு பிலிப்பினோ கேட்டு அதிசயிச்சிருக்கான்.!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-81127474201268147342008-02-21T02:54:00.000+05:302008-02-21T02:54:00.000+05:30சுரேகா,நான் கொஞ்ச நேரமாவது விஜய் டிவி பாக்குறதுக்க...சுரேகா,<BR/><BR/>நான் கொஞ்ச நேரமாவது விஜய் டிவி பாக்குறதுக்கு கோபினாத்தும் ஒரு காரணம். நன்றாகப் பேசுகிறார். நீயா நானா பல விஷயங்களைப் பற்றி, குற்றம் சாட்டுதல் இல்லாமல் விவாதிக்கிறது. நல்ல விஷயம்!<BR/><BR/>//எனக்கு தகுதியான பெண்ணை என் அப்பா பார்ப்பார் என்று கூறியதை நம்ப முடியாமல், அப்படியா..அவருக்கு பிடித்த பெண்ணை அவரல்லவா திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டாராம். //<BR/><BR/>என்னையும் இப்பிடித்தான் கேட்டுட்டு ஒரு ஜந்துவப் பாக்கிற மாதிரி பாத்தாங்க. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில், எனக்கு ஒரு கல்யாணம்தான் ஆயிருக்குன்னு சொன்னா அது ஷாக்கிங் நியூஸ்!!! அங்கே உள்ள குடும்ப அமைப்பு (அப்பிடின்னு ஒண்ணு இருந்தா:)) அப்படி!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-21414788181666422152008-02-20T19:53:00.000+05:302008-02-20T19:53:00.000+05:30மங்களூர் சிவா said...//:)))))))//என்னா சிரிப்பு!?மங்களூர் சிவா said...<BR/><BR/>//:)))))))//<BR/><BR/>என்னா சிரிப்பு!?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-82391265540113550852008-02-20T12:13:00.000+05:302008-02-20T12:13:00.000+05:30:))))))):)))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-88865655997423083942008-02-19T10:50:00.000+05:302008-02-19T10:50:00.000+05:30கல்வெட்டு said...//பார்ப்பன வழியில் "அய்யங்காராக ப...கல்வெட்டு said...<BR/><BR/><BR/>//பார்ப்பன வழியில் "அய்யங்காராக பிறந்ததிற்கு பெருமைப்படுகிறேன்" என்று கல்லாகட்டிய பெண்ணை ஒன்றும் சொல்லாமல், கருமமே கண்ணாக "வாங்க லயன் டேட்ஸ் சாப்பிடலாம் சிறிது இடைவேளைக்கு பிறகு" என்று சொன்ன கோபிநாத்தா?//<BR/><BR/><BR/>வாங்க கல்வெட்டு சார்!<BR/><BR/>வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!<BR/><BR/>அவர் ஒரு டிவியில் இருப்பதாலும்..ஓப்ரா வின்ப்ரே போன்று பிரபல சுதந்திரம் இல்லாததாலும் இந்திய..தமிழ் மீடியாவில் இதற்கும் மேல் வாயைத்திறக்க முடியாததாலும் இருக்கலாம்! :) முடிந்தவரை சமாதானமாகப்போக முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன்.<BR/><BR/><BR/>//மற்ற நாடுகளில் இருக்கும் ஆகச் சிறந்த பழக்கங்களைப் பட்டியலிட்டால் , நாப்கினை இன்னும் பையில் போட்டு வாங்கிச் செல்லவைக்கும் நமது கலாச்சாரத்தின் டவுசர் அதிகமாக கிழிபடும். :-))//<BR/><BR/>கண்டிப்பாக..அந்த மாதிரி பிற்போக்குத்தனங்களை மூட்டைகட்டும் காலநிலையில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை!<BR/><BR/>//முதல் டேட்டிங் செல்லும் அமெரிக்க பெண் , தான் யாருடன் செல்ல விரும்புகிறாளோ அந்த நண்பனை (boy friend) முதலில் தனது வீட்டிற்கு கூட்டி வந்து அறிமுகப்படுத்த வேண்டும்.//<BR/><BR/>அது....நல்ல பழக்கம்தான்.<BR/>ஆனா அதைத்தான் இங்க பெரியவுங்களை மாறச்சொல்றார்.<BR/>meet my parent பார்த்தேன்...கலாச்சாரம் புரிந்தது.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27514502075402600732008-02-19T10:29:00.000+05:302008-02-19T10:29:00.000+05:30கோபிநாத் பற்றி...பார்ப்பன வழியில் "அய்யங்காராக பிற...<B>கோபிநாத் பற்றி...</B><BR/><BR/>பார்ப்பன வழியில் "அய்யங்காராக பிறந்ததிற்கு பெருமைப்படுகிறேன்" என்று கல்லாகட்டிய பெண்ணை ஒன்றும் சொல்லாமல், கருமமே கண்ணாக "வாங்க லயன் டேட்ஸ் சாப்பிடலாம் சிறிது இடைவேளைக்கு பிறகு" என்று சொன்ன கோபிநாத்தா? <BR/><BR/>காதல் என்றால் என்ன என்றே சொல்லாமல் சைட் அடிப்பது பற்றியும் , ஊர் சுற்றுவது பற்றியும் நிகழ்ச்சி நடத்தினார்..என்னெ சொல்ல .. மானாட மசிராட நிகழ்ச்சிகளுடன் ஒப்புடும்போது தேவல...<BR/><BR/>**<BR/>அதே சமயம், NASA <I>(ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன். அவர் அப்படிச் சொன்னதாக நினைவ்ய் )</I>வில் ஒரு உரையின் போது வேட்டி கட்டிக்கொண்டு பேசினேன் என்று ஒரு நிகழ்ச்சியில் அவர் சொன்னதை பாராட்டாமல் இருக்க முடியாது<BR/><BR/>*****<BR/><BR/><B>உயர்ந்த கலாச்சாரம் நம்முது என்பது பற்றி...</B><BR/><BR/>ம்..ம்... பழக்கவழக்கங்கள் என்பது வாழ்வியல் முறைகளுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. தான் வைத்துள்ள அளவுகோலைக் கொண்டு உலகில் உள்ள எல்லோரையும் அளக்க முயற்சிப்பது கேவலம், அறியாமை. <BR/><BR/>மற்ற நாடுகளில் இருக்கும் ஆகச் சிறந்த பழக்கங்களைப் பட்டியலிட்டால் , நாப்கினை இன்னும் பையில் போட்டு வாங்கிச் செல்லவைக்கும் நமது கலாச்சாரத்தின் டவுசர் அதிகமாக கிழிபடும். :-))<BR/><BR/>ஒரு சின்ன உதாரணம்:<BR/><BR/>முதல் டேட்டிங் செல்லும் அமெரிக்க பெண் , தான் யாருடன் செல்ல விரும்புகிறாளோ அந்த நண்பனை (boy friend) முதலில் தனது வீட்டிற்கு கூட்டி வந்து அறிமுகப்படுத்த வேண்டும். <BR/><BR/>அந்தப் பென்ணின் அப்பா, அம்மா, அண்ணன்...அனைவரும் அறிய அவள் அந்த நண்பனுடன் டேட்டிங் செல்வாள். மலர் கொத்துடன் வீட்டிற்கு வந்து, அப்பாவின் அனுமதியுடன் அழைத்துச் செல்வான். அரோக்கியமான டேட்டிங் அது . விதி விலக்குகள் இருந்தாலும் , வீட்டிற்கு தெரியாமல் போகும் பழக்கம் இல்லை. <BR/><BR/>அயோக்கியமான டேட்டிங் அல்ல அங்கே.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-46300430134279273262008-02-19T09:56:00.000+05:302008-02-19T09:56:00.000+05:30காட்டாறு said...//இப்படி சொல்லுறவங்க எதன் அடிப்படை...காட்டாறு said...<BR/><BR/>//இப்படி சொல்லுறவங்க எதன் அடிப்படைல சொல்லுறாங்க<BR/>சும்மா சொல்லனுமின்னா... இல்ல..<BR/>கேக்குறவன் கேணயன்னா...<BR/><BR/>தெரியாமல்/அறியாமல் பேசுறவங்க தான் ஜாஸ்தி ஆகிட்டாங்க. உதாரணத்திற்கு இத்தாலி நாட்டவரின் கல்ச்சர் பத்தியும் படிச்சிட்டு, அவங்களோடு பழகிட்டு, அப்புறமா இப்படி பேச சொல்லுங்க. இதுபோல சொல்லிட்டே போகலாம்.<BR/><BR/>நாம் பழம் பெருமை பேசுவதில் இருந்து விடுபடும் போது தான் எண்ணங்களில் முன்னேறுவோம். அதுவரைக்கும்....//<BR/><BR/>காட்டாறு..! நீங்க சொல்றது சரிதான்.!<BR/>இந்த பதிவு போட்டபிறகு, வலையுலக நண்பர் ஒருவரிடம் பேசிக்கிட்டிருந்தபோது..இதை விவாதித்தோம். பெற்றோருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள்தான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றுதான்<BR/>அப்படி கூறியிருப்பார். மற்றபடி உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com