tag:blogger.com,1999:blog-1071591562918551273.post1939982316728974317..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: ஒதுங்கிய காவல்!சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-7340882345690583462010-06-25T15:46:17.769+05:302010-06-25T15:46:17.769+05:30அய்யய்யே, இப்பிடியா தெளிவா எழுதறது, இதையவே என்டர் ...அய்யய்யே, இப்பிடியா தெளிவா எழுதறது, இதையவே என்டர் கவிதையா எழுதுனா,<br /><br /><br />படையல்<br />வாசம் <br />நாசிவரை.<br /><br />வண்டி<br />முன்னே போக<br />என்னை அழை.<br /><br />காத்திருந்தேன்<br />அழைப்பு வரும்<br />ஊருக்கு உள்ளே<br />உலவ ஒரு நாள்.<br /><br />காவலனாம்,<br />கண்ணியமாக<br />கட்டிய குதிரைமேல்<br />கண்ணிமைக்காமல்<br />காத்திரு என்றனர்.<br /><br />எங்கள் ஊரில்<br />எல்லாருக்கும் <br />எல்லைகள் உண்டு.<br /><br />!!!!!!!!!!!!!!!!!<br /><br />எப்பூடி......தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-1424783383003077192010-06-25T15:03:37.689+05:302010-06-25T15:03:37.689+05:30வாங்க ரோமியோ!
ஆஹா..இது கவிதை இல்லையா!
வரிகளை மாத...வாங்க ரோமியோ!<br /><br />ஆஹா..இது கவிதை இல்லையா!<br /><br />வரிகளை மாத்திப்போட்டா சரி பண்ணிடலாமா? :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-34116713284391680992010-06-25T15:02:15.509+05:302010-06-25T15:02:15.509+05:30வாங்க சி.கருணாகரசு!வாங்க சி.கருணாகரசு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-72776672133785529212010-06-25T13:55:40.038+05:302010-06-25T13:55:40.038+05:30கவிதை அருமைகவிதை அருமைVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-90089934668510391852010-06-25T11:46:33.425+05:302010-06-25T11:46:33.425+05:30ஈஸியா புரியுது அதனால இது கவிதைன்னு சொல்லமுடியாது அ...ஈஸியா புரியுது அதனால இது கவிதைன்னு சொல்லமுடியாது அண்ணே .. ஹி ஹி ஹிRomeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-41198413225377781172010-06-25T07:23:58.299+05:302010-06-25T07:23:58.299+05:30அப்புறம் சாமியும் இட ஒதுக்கீடு கேட்கலாம்!
கவிதை கா...அப்புறம் சாமியும் இட ஒதுக்கீடு கேட்கலாம்!<br />கவிதை காவலாய் நிற்கிறது.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com