tag:blogger.com,1999:blog-1071591562918551273.post3859190839332638157..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: நம்பிக்கைச் சுதந்திரம்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-25080773800880818932011-08-18T13:58:38.745+05:302011-08-18T13:58:38.745+05:30ஏண்டா ஜெயிலுக்கு கூட்டிகிட்டு போனோம்னு புலம்பி போல...ஏண்டா ஜெயிலுக்கு கூட்டிகிட்டு போனோம்னு புலம்பி போலிசை கண்ணத்துல மாப்பு போட்டுக்க வெச்சிட்டாரு. இந்த இளைஞனைப் பார்த்து நாமும் ஏதாவது நல்லது செய்யணும்னு தோணுது. அவருடைய தைரியம் ஆச்சரியமா இருக்கு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-81992500621533300662011-08-16T15:56:50.766+05:302011-08-16T15:56:50.766+05:30வாங்க சேகர்!
மிக்க நன்றிங்க!வாங்க சேகர்!<br /><br />மிக்க நன்றிங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-20458609706933186152011-08-16T15:56:16.662+05:302011-08-16T15:56:16.662+05:30வாங்க ராம்ஜி_யாஹூ
கண்டிப்பாக, காந்தி தோற்றுவித்த ...வாங்க ராம்ஜி_யாஹூ<br /><br />கண்டிப்பாக, காந்தி தோற்றுவித்த ஒரு இயக்கம் இவ்வளவு மட்டமாக நடந்துகொண்டிருப்பது கேவலமாக இருக்கிறது. இவர்களை நாட்டை விட்டே விரட்டவேண்டுமென்பது என் அவா!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-45056578909119545762011-08-16T14:59:28.056+05:302011-08-16T14:59:28.056+05:30ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழை...ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!!<br />ovvuru indianum enni parkkavendia varigal.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-29969162669757686512011-08-16T09:55:37.272+05:302011-08-16T09:55:37.272+05:30நல்ல பதிவு.
மெரினாவில் கூடலாம், அது மட்டும் போதாத...நல்ல பதிவு.<br /><br />மெரினாவில் கூடலாம், அது மட்டும் போதாது.<br />மன்மோகன், சோனியா குழுமத்திற்கு சொல்ல வேண்டும், சட்ட சபை தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரசை தோற்கடிப்போம் என்றுராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-8973172949993012272011-08-16T08:57:57.756+05:302011-08-16T08:57:57.756+05:30வாங்க சீனா சார்.!
உங்கள் அன்புக்கும் , ஆலோசனைக்கு...வாங்க சீனா சார்.!<br /><br />உங்கள் அன்புக்கும் , ஆலோசனைக்கும் உளம் கனிந்த நன்றி!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-21406732545628497792011-08-16T08:55:37.111+05:302011-08-16T08:55:37.111+05:30அன்பின் சுரேகா - அரசிற்கும் அன்னா ஹசாரேவிற்கும் நட...அன்பின் சுரேகா - அரசிற்கும் அன்னா ஹசாரேவிற்கும் நடக்கும் போர். வழக்கம் போல் அரசு அடக்கு முறை கடைப்பிடிக்கும்- இறுதியில் ஹசாரே வெற்றி பெறுவார். மெரினாவில் கூடி நம் ஆதரவினை ஹசாரேவிற்கு அளிப்பது / காட்டுவது தவறில்லை. செய்யலாம். நல்லதொரு சிந்தனை தான். நல்வாழ்த்துகள் நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com