tag:blogger.com,1999:blog-1071591562918551273.post3895458193134051696..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-49139684858792635822010-01-01T16:41:58.988+05:302010-01-01T16:41:58.988+05:30கைலாஷ், நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியை, இப்படி யோ...கைலாஷ், நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியை, இப்படி யோசித்துப் பாருங்கள்!<br /><br />கல்விக் கடனை ஏன் அரசே, budget allocation இல் நிதி ஒதுக்கி நேரடியாகவே கடன் வழங்கக் கூடாது?<br /><br />மற்ற நிறுவனங்கள் தான் கடன் கொடுக்க வேண்டுமென்றால், ஏன் அரசே அதற்கு நூறு சதவீத உத்தரவாதம் தரக்கூடாது? <br /><br />அப்படி அரசு உத்தரவாதம் தருகிற பட்சத்தில், அடிப்படைக் கட்டமைப்புக்களில். ராணுவம்,இதர அத்தியாவசிய துறைகளில் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை, கட்டாய சேவையை வலியுறுத்தக் கூடாது?<br /><br />கல்வியை வியாபாரமாக்கிக் கோடிக் கோடியாகக் கொழிக்கும் கல்வித்தந்தைகளின் கொழுப்பைக் கொஞ்சம் குறைக்கிற மாதிரி, அவர்களும் இந்தச் சுமையின் ஒரு பகுதியைத் தாங்க வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது? <br /><br />கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்களானால், அரசும் சரி, கல்விக் கடனுக்காக விண்ணப்பிப்பவரும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி, தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, வேறொரு பக்கம் கைகாட்டி விட்டு, ஹாயாக இருப்பது புரியும்.<br /><br />என்ன செய்யப் போகிறீர்கள்?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-9515270154297572292010-01-01T16:17:50.235+05:302010-01-01T16:17:50.235+05:30வாங்க கைலாஷ்..!
உண்மைதான்..ஆனால் அரசாங்கத்தின் எல...வாங்க கைலாஷ்..!<br /><br />உண்மைதான்..ஆனால் அரசாங்கத்தின் எல்லா அரசியல்வாதிகளும்..ஏதாவது ஒரு வங்கியில் கடனை வாங்கிவிட்டு அல்வா கொடுத்துவிட்டு அலைகிறார்களே!<br /><br />அவர்கள் எப்படி நல்லது செய்வார்கள்?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-85615582776728693532009-12-31T01:16:42.378+05:302009-12-31T01:16:42.378+05:30கல்வியை வியாபாரமாக்கிய அரசுதான் இதற்கு பொறுப்பேற்...கல்வியை வியாபாரமாக்கிய அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.<br />நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அரசே பணம் கட்டவேண்டும்.<br />இல்லாவிட்டால் அவர்கள் வங்கி கடனுக்கு நிதியமைச்சர் ஜாமீன்<br />கையெழுத்து போட வேண்டும்.<br />அமைச்சர்களுக்கே கோடிக்கணக்கில் வங்கி பாக்கி (கட்டாமல்)<br />இருப்பது தனிக்கதை.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-92101923355950893182009-12-30T23:54:28.763+05:302009-12-30T23:54:28.763+05:30வாங்க சார்!
//முன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்...வாங்க சார்! <br /><br />//முன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும் அம்மா! நீங்கள் என்ன தீர்வு சொல்ல நினைக்கிறீர்கள்?<br />//<br /><br />உங்கள் கருத்தைத்தான் தீர்ப்பாக நினைக்கிறாங்க. அதான் உங்களையே மேற்கோள் காட்டுறாங்க..! அப்புறம் ஏன் அவுங்க தீர்வு சொல்லணும்?<br />:)<br /><br /><br />மற்ற விஷயங்கள் ...கரெக்ட்..<br />360டிகிரியில் பார்க்க நினைச்சதால்தான்..<br />ஒரேயடியா ஒருதரப்பை மட்டும் திட்டாம எழுதினேன்.<br /><br />அதனால்தான் அழகான உங்க கோணமும் கிடைச்சது! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-338276259915782232009-12-30T23:50:55.514+05:302009-12-30T23:50:55.514+05:30வாங்க புதுகைத்தென்றல்...அதான் உடனே பதிவாவே போட்டுட...வாங்க புதுகைத்தென்றல்...அதான் உடனே பதிவாவே போட்டுட்டேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27284310229863245602009-12-30T20:56:00.378+05:302009-12-30T20:56:00.378+05:30முன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும்...முன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும் அம்மா! நீங்கள் என்ன தீர்வு சொல்ல நினைக்கிறீர்கள்?<br /><br />இந்த மூன்று பகுதிகளில் நான் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்த விஷயமே, கடன்களைப் பற்றியது அல்ல!<br /><br />முதலாவதாக, இந்தக் கடன்கள் யாருக்கு உண்மையிலேயே பயன் படுகின்றன?<br /><br />அடுத்து, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று மூதுரையை கேட்டு வளர்ந்த நாட்டில், கல்வியின் அவசியத்தை எந்த அளவுக்கு நாம் உணர்ந்திருக்கிறோம்? கடன் வாங்கியாவது தரமான கல்வியை பெற வேண்டும் என்ற வேட்கையோடு விண்ணப்பிப்பவர்கள் எத்தனை பேர்?<br /><br />கடைசியாக, இங்கே அரசு மூலமாக அறிவிக்கப் படும் கடன் திட்டங்கள் எல்லாமே,திருப்பிச் செலுத்தவேண்டியவை அல்ல என்ற மனோபாவத்தோடு வாங்குகிற கடன்கள் என்னாகும்?<br /><br />வங்கிகளுடைய சமூகப் பொறுப்பை மறுத்தோ, கடன் வழங்குவதில் பல நேரங்களில் காட்டும்அலட்சியம், முகச்சுளிப்பை நான் நியாயப் படுத்தவும் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் 360 டிகிரியில் இருந்து பார்க்கப் பழகுவது எல்லோருக்குமே நல்லது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77062178385881335832009-12-30T20:14:09.586+05:302009-12-30T20:14:09.586+05:30முன்னாள் வங்கியாளரே சொல்லிட்டாரு.
அப்புறம் என்ன??...முன்னாள் வங்கியாளரே சொல்லிட்டாரு.<br /><br />அப்புறம் என்ன??pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com