tag:blogger.com,1999:blog-1071591562918551273.post4458638288617306905..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: திரைப்பாடல் நினைவுகள்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-63227564344746488422012-12-22T01:25:27.057+05:302012-12-22T01:25:27.057+05:30ஆமாம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பாடல், வாழ்வோடு ஒன...ஆமாம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பாடல், வாழ்வோடு ஒன்றிவிடுகிறது. உங்களுக்கு அமைந்தது அருமையான பாடல்.. வாழ்த்துக்கள்!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-25862389878030327532012-12-21T18:44:15.759+05:302012-12-21T18:44:15.759+05:30நான் காலேஜில் படிக்கிறபோது காதலுக்கு மரியாதை...என்...நான் காலேஜில் படிக்கிறபோது காதலுக்கு மரியாதை...என்னை தாலாட்ட வருவாளா கேட்டேன்...அது என் வாழ்க்கையே அமைத்து விட்டது...காதலை பெற்றுத்தந்த பாடல்...ஏர்டெல் காலர் ட்யூன் ஆரம்பித்த முதல் இன்று வரை எனது மொபைலில் அதுதான் ஒலிக்கிறது..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-9008460518795354242012-12-21T18:37:55.023+05:302012-12-21T18:37:55.023+05:30மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா..! பதிவாகப் போடுங்க!மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா..! பதிவாகப் போடுங்க!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-74806123812121255712012-12-21T18:37:16.657+05:302012-12-21T18:37:16.657+05:30மிக்க நன்றிங்க!
ஆமாம்.. நமது பால்யத்தில் நமக்குள்...மிக்க நன்றிங்க!<br /><br />ஆமாம்.. நமது பால்யத்தில் நமக்குள் விழுந்த பாட்டுக்கள் மட்டும்தான் நம்மை முணுமுணுக்க வைக்கின்றன..!! இப்போதைய குழந்தைகளுக்கும் அதுதான் நிலை!<br />சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-44629539564963648402012-12-21T18:36:19.271+05:302012-12-21T18:36:19.271+05:30thank you..thank you..சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-78601760499916353832012-12-21T16:34:01.803+05:302012-12-21T16:34:01.803+05:30சூப்பர்.எந்த சூழ்நிலையில் முதல் முதலாய் ஒரு பாடலை ...சூப்பர்.எந்த சூழ்நிலையில் முதல் முதலாய் ஒரு பாடலை கேட்கிறோமோ அது மனசில் பதிந்து விடுகிறது. சில பாடல்களின் அர்த்தம் புரியாமல் சத்தமாய் வீட்டில் பாடி முதுகில் நாலு சாத்து வாங்கியதுண்டு.வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே என்ற பாடல் என்ன காரணம் என்பது தெரியாமலே எனக்கு மிகவும் பிடிக்கும்.கொஞ்சம் யோசித்துட்டு ஒரு பதிவே போடணும்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73045027634637428252012-12-21T15:35:22.308+05:302012-12-21T15:35:22.308+05:30பூந்தேனில் கலந்து இப்பவும் முனுமுனுக்கற பாட்டு. நீ...பூந்தேனில் கலந்து இப்பவும் முனுமுனுக்கற பாட்டு. நீயா நானாவில் ஒரு சமயம் திரைப்படப்பாடல்கள் பத்தி பேசினாங்க. அப்ப அந்த பாடல்களை விட்டா நமக்கு வேறு வழியே கிடையாது. ஆனால் அந்த பாடல்களினால் நமக்கு காதலை, வாழ்க்கையை கற்றுக்கொடுததுன்னு நினைக்கிறேன். அப்படின்னு சொன்னாரு கோபிநாத். நிஜம்தான்னு எனக்கு தோணினிச்சு.<br /><br />பதிவு நல்லா இருக்கு<br /><br />pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27077037275579418652012-12-21T14:17:26.410+05:302012-12-21T14:17:26.410+05:30superb superb Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77838329271177981632012-12-21T13:53:07.801+05:302012-12-21T13:53:07.801+05:30Superb narration!.Loved your memories!Superb narration!.Loved your memories!Indiannoreply@blogger.com