tag:blogger.com,1999:blog-1071591562918551273.post6489171391933401889..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: சாராள் இல்லம்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57537618363345601812010-02-20T08:36:31.491+05:302010-02-20T08:36:31.491+05:30வாங்க சின்ன அம்மிணி! உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!...வாங்க சின்ன அம்மிணி! உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!<br />கண்டிப்பாக இன்னும் ஒரு பதிவாகவே வெளியிடுகிறேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66272237607716388962010-02-20T08:35:43.588+05:302010-02-20T08:35:43.588+05:30வாங்க அமரபாரதி சார்!
உங்கள் அன்புக்கு எப்படி நன்றி...வாங்க அமரபாரதி சார்!<br />உங்கள் அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.<br /><br />அந்தக்குழந்தைகளுக்காக நீங்கள் பேசிய அந்த இரவு அழைப்பு, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.<br /><br />எனது மின்மடல் முகவரி :<br />rsundartronics@gmail.comசுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-64970317453560433572010-02-20T08:34:08.500+05:302010-02-20T08:34:08.500+05:30வாங்க அப்துல்லா..!
இந்த நான்கெழுத்து வார்த்தைக்கு...வாங்க அப்துல்லா..!<br /><br />இந்த நான்கெழுத்து வார்த்தைக்குப்பின்னால், ஒரு பிரம்மாண்டம் ஒளிந்திருப்பதாய்ப்படுகிறது..<br /><br />நன்றிப்பா!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-79605034698827733682010-02-20T08:33:15.188+05:302010-02-20T08:33:15.188+05:30வாங்க சீனா சார்!
உங்கள் அன்பு இருந்தால்..என்னவேண்ட...வாங்க சீனா சார்!<br />உங்கள் அன்பு இருந்தால்..என்னவேண்டுமானாலும் செய்யலாம்.<br /><br />மீண்டும் ஒரு பதிவிட்டு மற்ற விபரங்களைத்தருகிறேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-5850322443457789882010-02-20T08:31:40.115+05:302010-02-20T08:31:40.115+05:30வாங்க அன்புடன் அருணா..
உங்கள் உளம் நிறை பாராட்டுக்...வாங்க அன்புடன் அருணா..<br />உங்கள் உளம் நிறை பாராட்டுக்கு நன்றிங்க!<br />எல்லாம்..உங்களைப்போன்ற நண்பர்களும், நண்பர்கள் போன்ற நூல்களும் தந்த மனம்தான்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-51895781244078712852010-02-20T08:07:00.698+05:302010-02-20T08:07:00.698+05:30அவர்களுக்கு பணம் அனுப்பவேண்டுமானால் என்ன பெயருக்கு...அவர்களுக்கு பணம் அனுப்பவேண்டுமானால் என்ன பெயருக்கு அனுப்பவேண்டும் போன்ற விவரங்களை வெளியிடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-42944148956141321732010-02-19T23:38:45.865+05:302010-02-19T23:38:45.865+05:30சுரேகா,
தங்களுடைய ஈ-மெயில் முகவரி தர முடியுமா? த...சுரேகா,<br /><br />தங்களுடைய ஈ-மெயில் முகவரி தர முடியுமா? தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33281751635988063732010-02-19T22:06:14.980+05:302010-02-19T22:06:14.980+05:30அன்பின் சுரேகா
மனம் நெகிழ்கிறது - அழுகிறது
என்ன...அன்பின் சுரேகா<br /><br />மனம் நெகிழ்கிறது - அழுகிறது <br /><br />என்னையும் இணைத்துக் கொள்க - தொடர்பு கொள்க - என்ன செய்யலாம் - ஆலோசிப்போம் <br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-61034518161415893982010-02-19T21:51:07.778+05:302010-02-19T21:51:07.778+05:30அருமை.ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மனம் மின்னுகிறது.கண...அருமை.ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மனம் மின்னுகிறது.கண்டிப்பாக என்னையும் இணைத்துக் கொள்வேன்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-78787283964103366952010-02-19T21:19:07.351+05:302010-02-19T21:19:07.351+05:30வாங்க தேனம்மை லெக்ஷ்மணன்.
மிக்க நன்றிங்க!வாங்க தேனம்மை லெக்ஷ்மணன்.<br /><br />மிக்க நன்றிங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-76950328650439009262010-02-19T21:18:32.673+05:302010-02-19T21:18:32.673+05:30நன்றி வெங்கடேசன்!
உங்கள் உரிமைக்கு மீண்டும் நன்றி!...நன்றி வெங்கடேசன்!<br />உங்கள் உரிமைக்கு மீண்டும் நன்றி!<br /><br />நீங்கள் வாசகர் என்று யார் சொன்னது..?<br />எங்கள் மனதில் பதிகிறீர்களே! பதிவர்தானே!? :)<br />படிக்கும் யாராக இருந்தாலும் உங்களைப்போல், உதவும் மனநிலை இருந்தால் போதும்!<br /><br />மிக்க நன்றி! விபரங்களுக்கு மின் மடல் முகவரி:<br />rsundartronics@gmail.comசுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24812657200852974482010-02-19T21:16:24.681+05:302010-02-19T21:16:24.681+05:30வாங்க சாந்தி லெட்சுமணன்...
உங்கள் மனதுக்கு மிக்க ...வாங்க சாந்தி லெட்சுமணன்...<br /><br />உங்கள் மனதுக்கு மிக்க நன்றி!<br />நீங்கள் உங்களுக்குத்தோன்றும் எந்தத்தொகைவேண்டுமானாலும் கொடுங்கள். <br /><br />ஏதாவது ஒரு சிறு செலவுக்கு கட்டாயம் பயன்படும்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-50376555321707234452010-02-19T19:52:40.492+05:302010-02-19T19:52:40.492+05:30முடிந்தவரை நானும் வீட்டருகே இருக்கும் அனாதை இல்லங்...முடிந்தவரை நானும் வீட்டருகே இருக்கும் அனாதை இல்லங்களுக்கு உதவி வருகிறேன் உங்கள் முயற்சிகளுக்கும் திரு டைசனுக்கும் வாழ்த்துக்கள் சுரேகாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-20854356352185129612010-02-19T18:46:09.052+05:302010-02-19T18:46:09.052+05:30சுரேகா, why you restrict this only to the writers ...சுரேகா, why you restrict this only to the writers why not the readers like us... As க.நா.சாந்தி லெட்சுமணன். said, try to get the minimum amount required per child per annum... Let me also try to contribute from my side & try to pass on this msg to my friends too.<br /><br />BTW, convey my hearty congrats & wishes to 'சாராள் இல்லம்' திரு.டைசன்.Venkat Mhttps://www.blogger.com/profile/10572158505320925469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24622018508271438142010-02-19T18:30:48.111+05:302010-02-19T18:30:48.111+05:30குறைந்த பட்சம் தொகை கொடுப்பது குறித்து சொன்னால் மு...குறைந்த பட்சம் தொகை கொடுப்பது குறித்து சொன்னால் முயற்சி பண்ணலாம் சார்! விசாரித்து சொல்லுங்கள் கொஞ்சம்.க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-65396801776434182832010-02-19T17:21:29.273+05:302010-02-19T17:21:29.273+05:30வாங்க திருவாரூரிலிருந்து சரவணன்.
ஆமாம் ! நீங்க சொ...வாங்க திருவாரூரிலிருந்து சரவணன்.<br /><br />ஆமாம் ! நீங்க சொல்வது உண்மைதான்.!<br />வருகைக்கு மிக்க நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-58483782052206881252010-02-19T17:19:28.567+05:302010-02-19T17:19:28.567+05:30வாங்க புதுகைத்தென்றல்..!
ஆமா..நீங்க செஞ்சதுதான் ச...வாங்க புதுகைத்தென்றல்..!<br /><br />ஆமா..நீங்க செஞ்சதுதான் சரி!<br /><br />நம்மைச்சுற்றி இதுபோல் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்! அவர்களுக்காக ஏதாவது துரும்பைக் கிள்ளிப்போட்டால் கூட மகிழ்ச்சியாக இருக்கும்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-15380001297328183092010-02-19T16:41:49.619+05:302010-02-19T16:41:49.619+05:30முகூர்த்த நாட்களில்தான் உணவு கொடுக்க வேண்டும் என்ற...முகூர்த்த நாட்களில்தான் உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல், வேறொரு நாளில் வழங்க முன்வந்தால் ஒரே நாளில் விருந்தும் அடுத்த நாளில் பட்டினி என்ற நிலையும் வராது.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-28693399292998548512010-02-19T16:17:21.864+05:302010-02-19T16:17:21.864+05:30star weeka innum koncham extend
panna sollunga tam...star weeka innum koncham extend<br />panna sollunga tamilmanathil.<br />sau.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-8649456651344906512010-02-19T16:09:06.449+05:302010-02-19T16:09:06.449+05:30i too join with this when time permits!
sau.i too join with this when time permits!<br />sau.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-29228876726198432362010-02-19T13:57:14.809+05:302010-02-19T13:57:14.809+05:30அம்மா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற காவல்துறையில் வ...அம்மா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற காவல்துறையில் வேலைபார்க்கும் பெண் நான் வரும்போது பழைய துணிகளை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல அம்மா போன் செஞ்சாங்க.<br /><br />அநாதைகளாக தெருவில் விடப்படும் குழந்தைகளை ஒரு காப்பகத்தில் வைத்து நடத்துகிறார்களாம்.<br /><br />அம்ருதா, ஆஷிஷின் துணிகள் கொண்டு போய் கொடுத்தேன். எங்கள் திருமண நாள் அன்று ஷ்பெஷல் சாப்பாடு போடச் சொல்லி பணம் கொடுத்திருந்தோம்.<br /> <br />கண்டிப்பா செய்யலாம். நீங்க சொல்லியிருப்பதும் மைண்ட்ல வெச்சுக்கறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com