tag:blogger.com,1999:blog-1071591562918551273.post7427297709042928748..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: தொலையாமல் பேசுவோம்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57830745665874730322011-11-03T09:33:17.612+05:302011-11-03T09:33:17.612+05:30வாங்க வவ்வால்!
:)
ஆமாமா! எங்க இருக்கீங்கங்கிற கே...வாங்க வவ்வால்!<br /><br />:)<br /><br />ஆமாமா! எங்க இருக்கீங்கங்கிற கேள்வி!<br />நெருக்கமானவங்ககிட்ட கேட்டா பரவாயில்ல.! ஆனா தெரியாதவங்ககிட்ட கூட கேக்குறது...தன் விரலால் அடுத்தவன் மூக்கை நோண்டுவது போலத்தான்.! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-45500087835323739662011-11-03T09:31:34.910+05:302011-11-03T09:31:34.910+05:30வாங்க சிநேகிதி!
மிக்க நன்றிங்க!வாங்க சிநேகிதி!<br /><br />மிக்க நன்றிங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-18999000613776150412011-11-03T09:29:17.409+05:302011-11-03T09:29:17.409+05:30வாங்க ராஜேஷ்..!
ஆமா.. செல்பேசியில் தொலைபவர்களும்,...வாங்க ராஜேஷ்..!<br /><br />ஆமா.. செல்பேசியில் தொலைபவர்களும், தங்கள் நிம்மதியைத் தொலைப்பவர்களும்தான் அதிகமாகிவிட்டார்கள்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-70179238885863147402011-11-03T09:27:51.169+05:302011-11-03T09:27:51.169+05:30வாங்க இளா!
மிகச்சரி ! டிசம்பர் 25,2009 அன்று நாங்...வாங்க இளா!<br /><br />மிகச்சரி ! டிசம்பர் 25,2009 அன்று நாங்கள் சந்தித்து இது குறித்துப் பேசினோம். !! அப்பொழுது பரிசல் எழுதினார். <br /><br />:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-40804285742521677492011-11-02T23:07:44.901+05:302011-11-02T23:07:44.901+05:30சுரேகா,
லேனா போல எழுதி இருக்கிங்க, இந்த கைப்பேசி ...சுரேகா,<br /><br />லேனா போல எழுதி இருக்கிங்க, இந்த கைப்பேசி சமாச்சாரத்தை ரொம்ப நாளா எல்லாம் சொல்றாங்க எவன் கேட்கிறான்(ஹி..ஹி நான் கூட கேட்பதில்லை)<br /><br />//அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க? சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது//<br /><br />ஜி...இன்னும் உங்களூக்கு கைப்பேசில எப்படி பேசறதுனு தெரியலைப்போல ... சும்மா தான் கூப்பீடேன்னு ஆரம்பிக்கிறது தான் வழக்கமே, அப்படி சும்மா கூப்பிட்டேன்னு சொல்லிக்கிட்டே 10000 வேணும் நெக்ஸ்ட் வீக் தந்துடுவேனு சொல்றானுங்க , அதுக்கு பேரு சும்மா கூப்பிடுறதாம் :-((<br /><br />அடுத்த கேள்வி நீ இப்போ எங்கே இருக்க, என் கிட்டே கேட்டவன் செத்தான் ... கக்கூஸ்ல டவுன் லோட் போயிட்டு இருக்கு என்ன வேணும் கேட்பேன் :-))<br /><br />ரிங்க் டோன்லாம் கண்டப்படி" தனித்தன்மையோட"வைப்பேன் காரணம் , நாக்க முக்க போல பாப்புலர் பாட்டு வச்சா யாருக்கு அடிச்சாலும் நாம கைப்பேசியப்பார்ப்போம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-42863446555887707372011-11-02T22:38:31.215+05:302011-11-02T22:38:31.215+05:30நல்ல தகவல், நல்ல அறிவுரையினை பகிர்ந்தமைக்கு நன்றிநல்ல தகவல், நல்ல அறிவுரையினை பகிர்ந்தமைக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-65788417208854641072011-11-02T22:22:12.328+05:302011-11-02T22:22:12.328+05:30அப்புறம் இதுவும் நடக்கும் - பொது இடத்தில் சத்தமாக ...அப்புறம் இதுவும் நடக்கும் - பொது இடத்தில் சத்தமாக அடுத்தவர் எண்ணை கொடுப்பது -<br />இவர் - " அது எனக்கு தெரியாது.. வேணும்னா வீட்ல கேட்டுகோங்க"<br />எதிர்முனை - "....."<br />இவர் - அப்படியா .. சரி, நோட் பண்ணிகோங்க .. தொண்ணுற்றி ஒன்பது , நாப்பத்தி நாலு .. "<br />உங்க பதிவ படிச்சிட்டு இன்னைக்கு பஸ்ல வரும்போது கேட்டது..Rajesh V Ravanappanhttps://www.blogger.com/profile/12997721140920180180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-47733467204947488262011-11-02T21:44:40.608+05:302011-11-02T21:44:40.608+05:30பரிசல் ஒரு கவிதை எழுதியிருந்தாரு. வார்த்தைகள் சரிய...பரிசல் ஒரு கவிதை எழுதியிருந்தாரு. வார்த்தைகள் சரியா ஞாபகத்துக்கு வரலை, ஆனா இந்த அர்த்தம்தான் வரும்<br />“நெடு நாள் காணாத நண்பனை வரவேற்க சென்றேன். நிறைய பேசவேண்டும் அவனிடத்தில்.<br />காரில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டே வந்தோம் அவன் போனில் அவனும், என் போனில் நானும்”ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-48956108557551382392011-11-02T12:31:31.553+05:302011-11-02T12:31:31.553+05:30நன்றிக்கு நன்றி மனோ!நன்றிக்கு நன்றி மனோ!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-82533325646438170162011-11-02T11:28:26.814+05:302011-11-02T11:28:26.814+05:30சூப்பர் அட்வைஸ் நன்றி....!!!சூப்பர் அட்வைஸ் நன்றி....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com