tag:blogger.com,1999:blog-1071591562918551273.post8198274316192138506..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-6989667217156185252010-01-01T00:21:54.770+05:302010-01-01T00:21:54.770+05:30கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கமெண்ட்டுக்கு ரிப்பீட்டு...கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கமெண்ட்டுக்கு ரிப்பீட்டு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-62999827623867088342009-12-30T23:49:17.035+05:302009-12-30T23:49:17.035+05:30நிச்சயமாக தேவையான பதிவொன்றை எழுதியிருக்கிறீர்கள்.....நிச்சயமாக தேவையான பதிவொன்றை எழுதியிருக்கிறீர்கள்.. சுரேகா..<br /><br />கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-50014562835730275452009-12-30T20:29:51.956+05:302009-12-30T20:29:51.956+05:30//50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கும் க...//50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க ! நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும்..//<br /><br />நல்லா எழுதியிருக்கீங்க சார். எனக்கு என்ன சந்தேகம்னா, 12-வது வரை 50-60 மார்க் எடுக்கறவன் திடீரென எப்படி 90% எடுப்பான்... <br /><br />50-60-டன் படித்து முடித்து எந்த மாதிரி வேலைக்குப்போவான்... அவன் கடனுக்கு வட்டிவேறு போட்டுவிட்டீர்களானால் கட்டிய மாதிரிதான்... ;)சப்பாணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-10703002572958846892009-12-30T19:31:08.080+05:302009-12-30T19:31:08.080+05:30வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்...!
உண்மையிலேயே நான் ந...வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்...!<br /><br />உண்மையிலேயே நான் நினைச்சு..பதிவின் நீளம் கருதி..விட்டுப்போன விஷயங்களை சூப்பரா சொல்லியிருக்கீங்க...<br /><br /><br />அப்படியே உங்க கருத்தையும் பதிவாவே போட்டு விடுகிறேன்.. ! <br /><br />சில விளக்கங்களுடன்....சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-54465899474414866532009-12-30T19:24:28.845+05:302009-12-30T19:24:28.845+05:30வாங்க புதுகைத்தென்றல்..
இல்லங்க...இதில் அவுங்க தப...வாங்க புதுகைத்தென்றல்..<br /><br />இல்லங்க...இதில் அவுங்க தப்பு எதுவும் இல்லை! கடன் கொடுக்க இருக்கவேண்டிய அடிப்படை தகுதிகளை வங்கிகளை பாக்க...<br /><br />நாங்கதான் கடன் குடுத்து உன் பிள்ளையைப்படிக்கவச்சோம்னு சொல்லி ஓட்டு வாங்க நினைக்கிற ப.சி.க்கள் அழுத்தம் கொடுக்க...<br /><br />வங்கிகளுக்கும் பிரச்னை...<br />மாணவனுக்கும் பிரச்னை..சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-29028390446145335252009-12-30T19:17:18.745+05:302009-12-30T19:17:18.745+05:30ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ...ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.<br /><br />முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....<br /><br />என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.<br /><br />வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.<br /><br />கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது!<br /><br />அடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை. <br /><br />கடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு! வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.<br /><br />இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.<br /><br />இப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா?<br /><br />இல்லை!<br /><br />கடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா?<br /><br />இல்லை!<br /><br />ஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா?<br /><br />வங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது!<br /><br />கல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.<br /><br />பொதுத்துறை வங்கிகள் பாவம்!<br /><br />அப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே! <br /><br />எண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே! <br /><br />இங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57927239063128976552009-12-30T18:55:43.573+05:302009-12-30T18:55:43.573+05:30படிக்கவே கடன் கேட்கும் மக்களிடம் அடமானமாக வீட்டுபத...படிக்கவே கடன் கேட்கும் மக்களிடம் அடமானமாக வீட்டுபத்திரம் அல்லது சொத்து ஏதும் இருந்தால்தான் கடன் தருவோம்னு சொல்வது மகா கொடுமை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com