பெண்களே...பெண்மையே வாழ்க நீங்கள் !

08 Mar 2009 · சுரேகா சுந்தர்


காடுகளுக்குள்
கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த
எங்களினத்திற்கு
கனிவுகாட்டி
முரட்டுத்தனம்
நீக்கி
மென்மையாக்கி
இன்றும்
வாழ்விற்கு அர்த்தம்
காணவைக்கும்

பாட்டிகளாய்
தாயாய்
சகோதரிகளாய்
நண்பர்களாய்
உறவினர்களாய்
மகள்களாய்
வாழ்ந்துகொண்டிருக்கும்


சென்ற ஆண்டில் இருந்த பட்டியல் போக..

இந்த ஆண்டில்
வந்த
நண்பர்கள்

பூமா
கஸ்தூரி ரத்னா
விமலா குணசேகரன்
காயத்ரி
ஜெனிபர்
லிண்டா
சாந்தா ஸ்ரீனிவாசன்
விஜயலட்சுமி ராம்குமார்
நாகசத்யா
டோரதி கிருஷ்ணமூர்த்தி
தீபா ரெபி

புதிய பதிவர்கள்
சந்தனமுல்லை
ஸ்ரீமதி

மருமகள்
மஹதி

மகளாகப்பிறந்த தேவதை
சைந்தவி...

என வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்..

பெண்களே...
பெண்மையே..!
வாழ்க நீங்கள்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →