கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான
எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை..
பதிவுலகில்...(அனேகமாக) முதல் முறையாக...எனது..வரப்போகும்
பதிவுகளின் தலைப்புகள் இப்போது..
1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல்
2. கடவுள் தேவையா? இல்லையா? ------------கொஞ்சம் சூடு
3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு
4, செத்தாருள் வைக்கப்படும்..! -------------------எல்லாம் புலம்பல்தான்.
5. எப்படில இருக்க?------------------------கவிதை..மாதிரி
6. தோத்து ஜெயிச்சவன்!-----------------கதை...மாதிரி
கூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க?- அதான் கலர்புல்லா..)
எது எதுக்கோ காத்திருக்கீங்க..! இதுக்கு காத்திருக்க மாட்டீங்களா?
:-)