பொடியன் என்று
பெயரிட்டுக்கொண்டு
பொறுப்பாக பதிவுகள்
இட்டுக்கொண்டு
அரிசி விளைவதாகட்டும்
அரசை விழைவதாகட்டும்
பெண்கள் நலம் பேணும்
பெரிய செயல்களாகட்டும்
திறம்பட உறவு பேணும்
உத்தம்ர் சஞ்சய் காந்தி
செப்டம்பர் ஏழாம் நாளில்..
இன்றுதான் பிறந்தாராம்!
அத்தகைய நாளுக்கும் நன்றி சொல்லி
சஞ்சய்க்கு வாழ்த்தும் சொல்லி
எந்நாளும் எப்போதும்
தப்பாமல் மகிழ்வு கொண்டு
செல்வங்கள் எல்லாம் கண்டு
சிறப்புற வாழ்க என்று
அன்புடன் இந்த நண்பனும்
வாழ்த்துகின்றேன்.!