சஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்!

28 Sep 2008 · சுரேகா சுந்தர்

http://podian.blogspot.com/2008/09/blog-post_5240.html


சஞ்சயின் இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவு!


அட....அப்படியா?

பொதுஇடத்தில் புகைபிடிக்கும்போது 
பிடிபட்ட சஞ்சய் :   ஹலோ! பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன்.
அது என்ன பொது எடமா? அது என் சொந்த எடம் சார்!

சுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்:

அப்புடியா கண்ணு! நீ புடிக்கிறியே வாய்... ! அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு! தனியா பிடிக்கணும்னா
வீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு!

இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை! 


இப்படி யோசிங்கப்பு! இதை சொல்லிக்குடுக்க விட்டுட்டீங்களே ஸ்ரீமதி!

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →