இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!
அன்பின் சுரேகா
ReplyDeleteஅருமை அருமை
இந்த நொடியில் செய்யும் செயலை ரசியுங்கள் - அடுத்த நொடியினை அப்புறம் பார்க்கலாம் - அருமையான செய்தி
ஜென் துறவி மாம்பழம் நன்றாக இருக்கிறது எனச் சொன்னதின் மர்ம முடிச்சு அவிழவே அதிக நேரம் ஆகியிருக்கும்.
புகைவண்டி ஓட்டுனர் மொக்கைச்சாமி தணடவாளத்தினை விட்டு இறங்கி ஓடியவனை துரத்தி துரத்தி அடித்த கதை அருமை.
86400 தடவை டி செய்யும் விநாடி முள் - பலே பலே
எந்தச் செயலையும் செய்யும் போது அச்செயலினைப் பற்ர்றிய விழுப்புணர்வு தேவை.
எமதர்மனிடம் தண்டனை வாங்கும் மொக்கைச் சாமிக்கு காபி குடிக்க ஆசை வந்த கதை அருமை
விஜய் த்ரிஷா பிருத்வி ராஜ் - அய்யோ அய்யொ = கொன்னுட்டீங்க போங்க
மொத்தத்துல சூப்பர் உரை
நல்லாருந்திச்சி
நல்வாழ்த்துகள்
மிக மிக நன்றி சீனா சார் !
ReplyDeleteஇவ்வளவு ஆழமா கவனிச்சிருக்கீங்க..
ரொம்ப நல்லா அருமையா இருந்துச்சு...பயனுள்ள..நல்ல உரை..வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடன்
சதீஷ்
Nalla irunthuchu radio mazhai
ReplyDeleteBTW
thanksna ....for ur wishes for rakshabandan day:)))))
Amt thaan varala??????
நன்றிங்க !!! வேலைவாய்ப்பு பதிவில் உங்க கருத்துக்கு........
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எனக்கு மட்டும் ப்ளே ஆகா மாட்டிங்குது...:(
ReplyDeleteசொல்ல வந்த எல்லாமே சீனா சார் சொல்லிட்டாரு!
ReplyDeleteஎன்னாது காபி டைம் முடிஞ்சதும் தீச்சட்டி எடுத்து தலைல வெச்சிக்கணுமா???
அவ்வ்வ்
சூப்பர்ணா!
அழகாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteFantastic speech compiled in a simple words – Superb....
ReplyDelete