இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!
las நாலு வரி தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகேபிள ரிப்பீட்டிக்கிறேன்.
ReplyDeleteஹாஸ்பிட்டல் கதவு மேட்டர் சூப்பர்!
ReplyDeletehaa haa
ReplyDeleteபதில் சொல்லுங்கய்யா என் கொய்யானு கேட்டானா???
:)))))))))))))
வாழ்த்துக்கள் ஜூனியர்!
ஜூனியர்கிட்ட சிக்கிக்கிட்டு முழிக்கறீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா... கொஞ்சம் கஷ்டம் தான் இந்த காலத்து பிள்ளைகள சமாளிக்கறது
ReplyDeleteநன்று!!
ReplyDeleteகேபிள் ஜி! நீங்க காலங்காத்தால எந்திருச்சு கேப்பீங்கன்னுதான்! :)
ReplyDeleteஅதுசரி! என்னடா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பார்ட்டி லேட்டா வருதேன்னு பார்த்தேன். இப்ப இந்த யாவாரம் ஓடிக்கிட்டிருக்கா?
வாங்க ஷங்கர் ஜி! ஆமாம்..!
ReplyDeleteவாங்க ராஜு ! மிக்க நன்றி!
ReplyDeleteவாய்யா மங் சிங்!
ReplyDeleteநன்றி!
வாங்க அப்பாவி தங்கமணி!
ReplyDeleteஆமாங்க! எல்லாப்பிள்ளைங்களும் அப்படித்தான் இருக்குன்னுதான் அதை எழுதினேன்.
வாங்க பரிசல்...! மொக்கையாவாவது இருக்கா? :)
ReplyDeleteஹிஹிஹி பய புள்ள மடக்கிட்டானா..??..:))
ReplyDeleteவாங்க தேனம்மை ஜி! ஆமா..எல்லாப்புள்ளையும் அப்படித்தான் இருக்கு!
ReplyDelete