இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!
இந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது. நான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில் Badri Seshadri அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. ஆம்.. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை... இந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான். படித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap.. வேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap. இரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap. கிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடியாது என்ப
ஒருத்தர் , நமக்கு நேரா நம்மளை உயர்வா பேசிட்டு , அடுத்தவுங்ககிட்ட நம்மளைப்பத்தி இழிவா பேசுறது நமக்கு என்னிக்குமே பிடிக்காது. ஆனா அதை நம்ம பண்ணினா ரசிச்சு பண்ணுவோம். ஏன்னா புறம் சொல்றதுங்கறது நமக்குள்ள ஊறிப்போச்சு! திருக்குர்ரான் சொல்லுது ! ஒருவனைப்பற்றி புறம் கூறுதல் தன்னுடைய சகோதரனுடைய மாமிசத்தை சாப்பிடுவதற்குச்சமம். ! அந்த அளவுக்கு அதில் என்ன கெடுதல் இருக்கமுடியும் ? இது சாதாரண விஷயமில்லை. நம்மை படுகுழில தள்ளிடும். புறம் கூறும் மனப்பான்மை உள்ளவுங்க வெற்றிக்கோட்டை தொடவே முடியாது. கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். முகத்திற்கு முகம் , இரக்கமே இல்லாமல் , நாம் கடுஞ் சொற்களைக் கூறினாலும் , கூறலாம். ஆனால் , கண் எதிரே , ஆள் இல்லாத பொழுது , ஒருவரைப் பற்றி மட்டும் , இழிவாகப் பேசுதல் கூடாதுன்னு வள்ளுவரே சொல்றார். மொக்கச்சாமி ஒரு விமானத்துல போய்க்கிட்டிருந்தார். அப்ப அவர் சீட்டுக்குப்பக்கத்துல , ஒருத்தர் சாதாரணமா உக்காந்திருந்தார். அவர்க்கிட்ட மொக்கச்சாமி மெதுவா பேச்சுக்குடுத்தார். இவரு தன்னைப்பத்தி ரொம்ப பெருமையா பீத்திக்கிட்டார். போகப்போக பக்கத்த
மூலைக்கு வேலையா? வேளையா?? :)
ReplyDelete1. F S S
2 .
3. anything
4. a normal rectangle will have 3 sides
இதுக்கு பதில் போட்டுட்டு சொல்லுங்க. வந்து பார்த்துக்குவேன்.
ReplyDeleteசுரேகா,
ReplyDelete1. F S S
2. add one small line to one plus sign and make it 4
3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்
ik keelvikalai valaiyil annmaiyil engo paarthean endra unmaiyayum sollividukiraen
முரளி said...
ReplyDelete//மூலைக்கு வேலையா? வேளையா?? :)//
வாங்க..வாங்க!
மூளை - Brain
வேலை - work
வேளை - time
Its time to Brain work.. அதுதான்.. :)
//
1. F S S
2 .
3. anything
4. a normal rectangle will have 3 sides
//
சூப்பர்..எல்லாம் புலியா இல்ல இருக்கீங்க!
மாதங்கி said...
ReplyDelete//1. F S S
2. add one small line to one plus sign and make it 4
3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//
கலக்கிட்டீங்க!
சூப்பர்.
அவ்வளவுதான்..எனக்கு 2வது பதிவுக்கு வேலையே இல்லை!
1.
ReplyDelete2.545+5=550(add a small line to + to make it 4)
3.anything
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்
பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.
ILA(a)இளா said...
ReplyDelete//1.
2.545+5=550(add a small line to + to make it 4)
3.anything
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//
சூப்பருங்கண்ணா.. முதல் பதில் மட்டும்..F S S
//பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.//
அட...ஆமா..நான்பாட்டுக்கும் லூசுத்தனமா முன்னாடியே.திரையை விலக்கிட்டேன்.
ஸாரிண்ணா..இது தோணவே இல்லை.
அதுக்குத்தான் இளா அண்ணன் வேணும்கிறது!
எல்லா பதிலும் சொல்லிப்புட்டாங்களேப்பா.
ReplyDeleteநீ இவ்ளோ பழைய பார்வர்ட் மெயில கேட்டா எப்பிடி!?!?
yeannappa nadakkuthu yinga yintha comment parrthuthaan yeanakku muulaikkuvealai
ReplyDeletesurekaa!
ReplyDeleteyenna achu unga brainakku?....
question paper koodave answer sheetum release anathal.... appadie braina
waste pannama.......