ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று! இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் – நெடில்.. பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட...
எப்படிங்க இப்படி...?வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னது இது ??? ஒண்ணுமே புரியலையே.
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்!
ReplyDeleteபுரியலையா? அப்படின்னா கட்டாயம் இது கவிதைதான்..! :))
ReplyDeleteரோமியோ ஜி!
இப்ப புரியுதா பாருங்க!
கணவனின் நடவடிக்கையால்,
தூக்கில் தொங்கும் மனைவி..!
தான் இறந்த பத்து நாட்களில்
அவன், இன்னொருத்தி
வீட்டுக்குப் போகமாட்டான்
என்ற மகிழ்வுடன்!
இதே கவிதையை வைஸ் வெர்ஸாவாக போட்டாலும் சரியாகத்தான் இருக்கும் ஜி.
ReplyDeleteபயம்ம்ம்ம்ம்மா இருக்கு.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க.
வாங்க கேபிள் ஜி!
ReplyDeleteஆமாம்..! சரிதான்..!
வாங்க விக்னேஷ்வரி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
ஆஹா.. கவிதைக்கு உடனுக்குடன் விளக்கவுரையும், பொழிவுரையையும் தெரிவித்த அண்ணன் கவிஞர் சுரேகா வாழ்க..!
ReplyDeleteநல்லா இருக்கு சுரேகா
ReplyDeleteவாங்க உண்மைத்தமிழன் நட்சத்திரமே!
ReplyDeleteநான் உங்களுக்கு அண்ணனா.....????
டொம்.....!!!!!
வாங்க ட்டி.வி.ஆர்.சார்!
ReplyDeleteமிக்க நன்றி!
http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html
ReplyDeletethodar pathivuku koopitruken
யாருக்கு இந்தக்கவிதை! படு பயங்கரமா இருக்கு!
ReplyDelete:)
ReplyDeleteவாவ்...இதை இப்படி கூட சொல்ல முடியுமா...நல்லா இருக்குங்க
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்..!
ReplyDeleteபாத்துருவோம்!
வாங்க சாந்தி லெட்சுமணன்!
ReplyDeleteகிராமங்களில், மனைவியை பகிரங்கமாக ஒதுக்கும் கணவர்களுக்குத்தான்!
//பயங்கரமா இருக்கு!//
அப்படியா? என்ன செய்றது? :))
வாய்யா சிவா!
ReplyDeleteஇதுக்கும் சிரிப்பா?
வாங்க அப்பாவி தங்கமணி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
நான் முதலில் ஒரு ஆணின் மனவெளிப்பாடாக படித்துவிட்டேன்.. இரண்டாம் முறை வாசிக்கும் போது புரிந்தது..
ReplyDeleteஅருமையாக வந்திருக்கிறது.. சூப்பர் சார்..
jakathish thuthukuti
ReplyDelete