இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!
எப்படிங்க இப்படி...?வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னது இது ??? ஒண்ணுமே புரியலையே.
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்!
ReplyDeleteபுரியலையா? அப்படின்னா கட்டாயம் இது கவிதைதான்..! :))
ReplyDeleteரோமியோ ஜி!
இப்ப புரியுதா பாருங்க!
கணவனின் நடவடிக்கையால்,
தூக்கில் தொங்கும் மனைவி..!
தான் இறந்த பத்து நாட்களில்
அவன், இன்னொருத்தி
வீட்டுக்குப் போகமாட்டான்
என்ற மகிழ்வுடன்!
இதே கவிதையை வைஸ் வெர்ஸாவாக போட்டாலும் சரியாகத்தான் இருக்கும் ஜி.
ReplyDeleteபயம்ம்ம்ம்ம்மா இருக்கு.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க.
வாங்க கேபிள் ஜி!
ReplyDeleteஆமாம்..! சரிதான்..!
வாங்க விக்னேஷ்வரி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
ஆஹா.. கவிதைக்கு உடனுக்குடன் விளக்கவுரையும், பொழிவுரையையும் தெரிவித்த அண்ணன் கவிஞர் சுரேகா வாழ்க..!
ReplyDeleteநல்லா இருக்கு சுரேகா
ReplyDeleteவாங்க உண்மைத்தமிழன் நட்சத்திரமே!
ReplyDeleteநான் உங்களுக்கு அண்ணனா.....????
டொம்.....!!!!!
வாங்க ட்டி.வி.ஆர்.சார்!
ReplyDeleteமிக்க நன்றி!
http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html
ReplyDeletethodar pathivuku koopitruken
யாருக்கு இந்தக்கவிதை! படு பயங்கரமா இருக்கு!
ReplyDelete:)
ReplyDeleteவாவ்...இதை இப்படி கூட சொல்ல முடியுமா...நல்லா இருக்குங்க
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்..!
ReplyDeleteபாத்துருவோம்!
வாங்க சாந்தி லெட்சுமணன்!
ReplyDeleteகிராமங்களில், மனைவியை பகிரங்கமாக ஒதுக்கும் கணவர்களுக்குத்தான்!
//பயங்கரமா இருக்கு!//
அப்படியா? என்ன செய்றது? :))
வாய்யா சிவா!
ReplyDeleteஇதுக்கும் சிரிப்பா?
வாங்க அப்பாவி தங்கமணி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
நான் முதலில் ஒரு ஆணின் மனவெளிப்பாடாக படித்துவிட்டேன்.. இரண்டாம் முறை வாசிக்கும் போது புரிந்தது..
ReplyDeleteஅருமையாக வந்திருக்கிறது.. சூப்பர் சார்..
jakathish thuthukuti
ReplyDelete