Posts

Showing posts from March, 2009

நானா...? அவ்வளவு கூலா?

Image
நம்ம சக பதிவர்... அன்புச்சகோதரி.. பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய தென்றல், தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல் . ... புதுகைத்தென்றல் திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ, இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க! மிக்க நன்றிங்க! இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது! இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் ! சொன்னதுக்காக கொஞ்சம் கூல்... வெயிலுக்கு இதமாக..! தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் ! காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥ அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்! விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்... சஞ்சய் ஜி

பெண்களே...பெண்மையே வாழ்க நீங்கள் !

Image
காடுகளுக்குள் கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த எங்களினத்திற்கு கனிவுகாட்டி முரட்டுத்தனம் நீக்கி மென்மையாக்கி இன்றும் வாழ்விற்கு அர்த்தம் காணவைக்கும் பாட்டிகளாய் தாயாய் சகோதரிகளாய் நண்பர்களாய் உறவினர்களாய் மகள்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் சென்ற ஆண்டில் இருந்த பட்டியல் போக. . இந்த ஆண்டில் வந்த நண்பர்கள் பூமா கஸ்தூரி ரத்னா விமலா குணசேகரன் காயத்ரி ஜெனிபர் லிண்டா சாந்தா ஸ்ரீனிவாசன் விஜயலட்சுமி ராம்குமார் நாகசத்யா டோரதி கிருஷ்ணமூர்த்தி தீபா ரெபி புதிய பதிவர்கள் சந்தனமுல்லை ஸ்ரீமதி மருமகள் மஹதி மகளாகப்பிறந்த தேவதை சைந்தவி... என வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்.. பெண்களே... பெண்மையே..! வாழ்க நீங்கள்!