ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று! இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் – நெடில்.. பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட...
அப்புறம் சாமியும் இட ஒதுக்கீடு கேட்கலாம்!
ReplyDeleteகவிதை காவலாய் நிற்கிறது.
ஈஸியா புரியுது அதனால இது கவிதைன்னு சொல்லமுடியாது அண்ணே .. ஹி ஹி ஹி
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteவாங்க சி.கருணாகரசு!
ReplyDeleteவாங்க ரோமியோ!
ReplyDeleteஆஹா..இது கவிதை இல்லையா!
வரிகளை மாத்திப்போட்டா சரி பண்ணிடலாமா? :)
அய்யய்யே, இப்பிடியா தெளிவா எழுதறது, இதையவே என்டர் கவிதையா எழுதுனா,
ReplyDeleteபடையல்
வாசம்
நாசிவரை.
வண்டி
முன்னே போக
என்னை அழை.
காத்திருந்தேன்
அழைப்பு வரும்
ஊருக்கு உள்ளே
உலவ ஒரு நாள்.
காவலனாம்,
கண்ணியமாக
கட்டிய குதிரைமேல்
கண்ணிமைக்காமல்
காத்திரு என்றனர்.
எங்கள் ஊரில்
எல்லாருக்கும்
எல்லைகள் உண்டு.
!!!!!!!!!!!!!!!!!
எப்பூடி......