ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று! இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் – நெடில்.. பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட...
las நாலு வரி தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகேபிள ரிப்பீட்டிக்கிறேன்.
ReplyDeleteஹாஸ்பிட்டல் கதவு மேட்டர் சூப்பர்!
ReplyDeletehaa haa
ReplyDeleteபதில் சொல்லுங்கய்யா என் கொய்யானு கேட்டானா???
:)))))))))))))
வாழ்த்துக்கள் ஜூனியர்!
ஜூனியர்கிட்ட சிக்கிக்கிட்டு முழிக்கறீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா... கொஞ்சம் கஷ்டம் தான் இந்த காலத்து பிள்ளைகள சமாளிக்கறது
ReplyDeleteநன்று!!
ReplyDeleteகேபிள் ஜி! நீங்க காலங்காத்தால எந்திருச்சு கேப்பீங்கன்னுதான்! :)
ReplyDeleteஅதுசரி! என்னடா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பார்ட்டி லேட்டா வருதேன்னு பார்த்தேன். இப்ப இந்த யாவாரம் ஓடிக்கிட்டிருக்கா?
வாங்க ஷங்கர் ஜி! ஆமாம்..!
ReplyDeleteவாங்க ராஜு ! மிக்க நன்றி!
ReplyDeleteவாய்யா மங் சிங்!
ReplyDeleteநன்றி!
வாங்க அப்பாவி தங்கமணி!
ReplyDeleteஆமாங்க! எல்லாப்பிள்ளைங்களும் அப்படித்தான் இருக்குன்னுதான் அதை எழுதினேன்.
வாங்க பரிசல்...! மொக்கையாவாவது இருக்கா? :)
ReplyDeleteஹிஹிஹி பய புள்ள மடக்கிட்டானா..??..:))
ReplyDeleteவாங்க தேனம்மை ஜி! ஆமா..எல்லாப்புள்ளையும் அப்படித்தான் இருக்கு!
ReplyDelete